வாரபலன் மேஷம்: துணிவுடன் எந்த முடிவுகளையும் எடுத்து வெற்றி பெறும் மேஷ ராசி அன்பர்களே நீங்கள் தைரியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். இந்த வாரம் எந்தக் காரியங்களிலும் அவசரமாக செயல்படத் தோன்றும். நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்....
15-Dec-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் சரத்ருது கார்த்திகை – 29 ஞாயிற்றுக்கிழமை திரிதியை காலை 8.52 மணி வரை. பின் சதுர்த்தி புனர்பூசம் காலை 6.55 மணி வரை பின் பூசம். பூசம் மறு நாள்...
15-Dec-19 ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு...
விஜய், ஷங்கர் கூட்டணியில் 2012-ம் ஆண்டு வெளியான 3 இடியட்ஸ் ரீமேக் வெர்ஷனான நண்பன் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால்...
14-Dec-19 விகாரி வருஷம் தக்ஷிணாயணம் சரத்ருது கார்த்திகை – 28 சனிக்கிழமை துவிதியை காலை 10.15 மணி வரை. பின் திரிதியை திருவாதிரை காலை 7.37 மணி வரை பின் புனர்பூசம் சித்த யோகம் நாமயோகம்:...
14-Dec-19 சனிக்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக...
உள்ளாட்சித் தேர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம். உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முக்கியஅறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை 14.12.2019 இரண்டாம் சனிக் கிழமை இருப்பினும் 1881-ம் ஆண்டு அந்நியச்செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் பொது விடுமுறை அல்ல என்பதால் நாளை வழக்கம் போல் காலை...
திருஞ்சி மண்ணச்சநல்லூர் அருகே வலையூர் ஊராட்சியில், ஒன்றிய கவுன்சிலர் பதவி ரூ.14 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டதாக ஒன்றிய தேர்தல் அலுவலர் சண்முகத்திடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். ஊராட்சி தலைவர் பதவி ரூ.10 லட்சத்திற்கும், உதவி...
இந்தியாவின் ஆன்மாவைக் காப்பற்ற வேண்டுமானால், பாஜக அல்லாத முதல்வர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று பிராந்த் கிஷோர் கூறியுள்ளார். பாஜக தலைமையிலான அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதை ஆரம்பம்...