சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியிடங்கள் 57 உள்ளது. இதில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் வேலைகளை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 57 வேலை:...
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பவுளிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்று 5 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் டெஸ்ட் தொடர்கள் உள்ளிட்டவற்றில் விளையாடி வருகிறது....
இந்திய ரிசர்வ் வங்கியில் காலியிடங்கள் 926 உள்ளது. இதில் உதவியாளர் வேலைக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 926 வேலை: Assistant மாத சம்பளம்: ரூ. 13,150 – 34990 கல்வித்...
இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்று 5 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் டெஸ்ட் தொடர்கள் உள்ளிட்டவற்றில் விளையாடி வருகிறது. அதில் முதலில் விளையாடப்பட்ட டி20 தொடரில் இந்திய அணி...
05-Feb-20 புதன்கிழமை மேஷம்: இன்று ஒரு உற்சாகமான நாள். தேவையானவற்றை சுலபமாக வாங்கி விடுவீர்கள். சிலருக்கு அறிவுரை வழங்கும் போது கவனமுடன் இருக்கவும். ஏனெனில் பிரச்சினைகள் உங்களுக்கு வரலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை...
5 Feb 2020 விகாரி வருஷம் உத்தராயணம் ஹேமந்தருது தை 22 புதன்கிழமை ஏகாதசி மாலை மணி 6.40 பின்னர் த்வாதசி மிருக சீரிஷம் இரவு மணி 11.34 வரை பின்னர் திருவாதிரை வைத்ருதி நாமயோகம்...
தமிழக அரசுத் துறையில் காலியிடங்கள் 69 உள்ளது. இதில் உதவி ஆணையர், மாவட்ட அதிகாரி, உதவி இயக்குநர், துணை பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு வேலைகளை நிரப்பிடுவதற்கான புதிய அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது....
சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய தொற்று நோய் நிறுவனத்தில் ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 15 உள்ளது. இதில் பல்வேறு வேலைக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பிப்ரவரி...
திருவள்ளூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் காலியிடங்கள் 04 உள்ளது. இதில் அலுவலக உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். நிறுவனம்: District Recruitment Bureau-Cooperative Department வேலை: Office Assistant மொத்த காலியிடங்கள்:...
காயம் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய நட்சத்திர ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா வெளியேறினார். எனவே ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக இளம் வீரர் ஷூப்மன் கில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறுவார் என பிசிசிஐ தலைவர்...