31 Mar 2020 விகாரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 18 செவ்வாய்கிழமை ஸப்தமி இரவு மணி 11.21 பின்னர் அஷ்டமி மிருக சீரிஷம் பகல் மணி 2.47 பின்னர் திருவாதிரை சௌபாக்யம் நாமயோகம் கரஜை...
தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலாக இருந்த ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் காமராஜ், கொரோனா...
30-Mar-20 திங்கட்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய...
30 Mar 2020 விகாரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 17 திங்கட்கிழமை ஷஷ்டி இரவு மணி 11.34 பின்னர் ஸப்தமி ரோகிணி பகல் மணி 2.10 பின்னர் மிருக சீரிஷம் ஆயுஷ்மான் நாமயோகம் கௌலவம்...
29-Mar-20 ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். சமயத்திற்கு தகுந்தார்போல் கருத்துக்களை மாற்றிக்கொள்வீர்கள். துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, ஆனால் வராது. பிள்ளைகளின்...
மேஷம்: எந்த வேலையையும் முழுக் கவனத்துடன் செய்யும் மேஷராசியினரே இந்த வாரம் நீங்கள் மற்றவர்களின் நடவடிக்கைகளை நன்கு அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் செயல் படுவீர்கள். எதிர்பாராத செல்வ சேர்க்கை உண்டாகும். அதே நேரத்தில் மனதில்...
29 Mar 2020 விகாரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 16 ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி இரவு மணி 11.15 பின்னர் ஷஷ்டி கிருத்திகை பகல் மணி 1.02 பின்னர் ரோகிணி ப்ரீதி நாமயோகம் பவம் கரணம்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்-ஐ விட வேகமாக அது குறித்த வதந்திகள் பரவி வருகின்றன. எனவே கொரோனா வைரஸ் பற்றி சாமானிய மக்களிடம் பரவி வரும் தகவல்களில் எது உண்மை என்று உலக சுகாதார மையம்...
கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரிடர்களின் போது மக்களை காக்க இதுபோன்ற நிதியுதவி உதவும். பொதுமக்கள் நிதியுதவி வழங்க, பிம் கேர்ஸ்...
கொரோனா வைரஸால் பெண்களை விட ஆண்களுக்கே பாதிப்பு அதிக என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பெண்களை விட ஆண்களை கொரோனா வைரஸ் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு ஆரோக்கிய குறைவே காரணம் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. ஆண்கள் ஆரோக்கிய குறைவாக...
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்க நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த மூன்று மாதங்களில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதன் பெயரில், கமல் ஹாசன் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரது ஆழ்வார்பேட்டை வீட்டின் வெளியில் ஸ்டிக்கர்...
தென் இந்தியாவில் கேரளாவை அடுத்து கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ளது. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் வீடு அருகே 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. எனவே அவசரமாக எடியூரப்பா தனது வீட்டை காலி செய்து, வேறு...
கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் தனியாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தன் நேரத்தை வீணடிக்காமல் சோப்பு தயாரிக்கும் முயற்சியில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். சோப்பு தயாரிப்பது குறித்து தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், இதற்கான ஃபார்முலாவை பிரபல சோப்பு நிறுவனத்திடம்...
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்து அறிவித்துள்ளது, வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில், ரெப்போ வட்டி விகிதத்தை...
கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகளவில் உள்ளது. எனவே திறந்திருக்கும் கடைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி உள்ளது என்று வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலர்கள், ஆய்வு செய்து வந்துள்ளனர். அதை அறியாத காவலர் ஒருவர், 144...