இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று இந்தூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ள இந்திய அணி 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து...
மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் – Central Road Research Institute...
IIT சென்னையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Indian Institute of Technology Madras (IIT Madras) இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ்...
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் தமிழகத்தை சேர்ந்த 32 வயதான முகமது ரஹ்மதுல்லா சையத் அகமது என்ற நபர் நேற்று கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதையடுத்து அங்குள்ள பாதுகாப்பு போலிசார் அவரை சுட்டுக்கொன்ற...
சென்னையில் இன்று காலை (01/03/2023) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 28 ரூபாய் உயர்ந்து, 5,235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 224 ரூபாய் உயர்ந்து 41,880 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...
தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக அரசு முறை பயனமாக டெல்லி சென்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம்...
இந்தூர்: இந்திய அணியில் இருந்து கே எல் ராகுலை கேப்டன் ரோஹித் சர்மா தூக்கியதற்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன. இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து...
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் வாகன தொழில்துறை பூங்கா கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் உள்ள சூளகிரியில் அமைய உள்ளது. தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் சிப்காட் மூலம் 300 ஏக்கர் நிலப் பரப்பளவில் பிளக்...
நாகலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய மூன்று மாநில தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டரின் விலை உயராமல் இருந்த நிலையில் சமீபத்தில் இந்த மாநிலங்களுக்கு தேர்தல் முடிவடைந்து இன்னும் வாக்குகள்...
பெங்களூரைச் சேர்ந்த 70 வயது நபர் ஒருவர் தனது மகனின் மனைவிக்கு பிளாட் ஒன்றை பரிசாக அளித்ததால் ஆத்திரம் அடைந்த மகன் தந்தையை அடியாட்களை வைத்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
ஏர்டெல் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறைந்த ரீசார்ஜ் தொகையான ரூ.99 என்பதை நீக்கி ரூ.149 என்று உயர்த்திய நிலையில் தற்போது அனைத்து வகை பிளான்களிலும் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி வெளியாகியுள்ளது...
கடந்த சில மாதங்களாக முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து கூகுள் உள்பட பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்தது என்பதும்...
சென்னை: மத்திய அரசு இந்தியாவில் தங்களது தயாரிப்புகளை உற்பத்தி செய்ய வரும் நிறுவனங்களுக்கு உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டம் என்பதைச் செயல்படுத்தி வருகிறது. கடந்த 19 மாதத்தில் ஆப்பிள் நிறுவனத்தால் மட்டும் இந்தியாவில் 1,00,000 லட்சம்...
சமீபத்தில் கூட மும்பை ரெஸ்டரன்ட் ஒன்றில் அதிதி ராவ் பப்ளிக்காக முகத்தை பத்திரிகை புகைப்படக்கலைஞர்களுக்கு காட்டிய நிலையில், மொத்த முகத்தையும் மூடிக் கொண்டு அவசர அவசரமாக காரில் ஏறிச் சென்றார் நடிகர் சித்தார்த். தெலுங்கில் வெளியான...
அஜித்தின் ஏகே 62 படத்தின் அப்டேட் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என பிப்ரவரி மாதம் முழுவதையும் லைகா நிறுவனம் முழுங்கி விட்டது. இந்நிலையில், மார்ச் மாதம் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்னமும்...