13 April 2020 திங்கட்கிழமை மேஷம்: இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி...
13-Apr-20 விகாரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 31 திங்கட்கிழமை ஷஷ்டி இரவு மணி 10.27 பின்னர் ஸப்தமி மூலம் இரவு மணி 12.38 பின்னர் பூராடம் பரிகம் நாமயோகம் கரஜை கரணம் அமிர்த யோகம்...
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் இந்தியர்கள் அதிகளவில் பணிக்குச் சென்றுள்ள அமெரிக்காவில், 40 இந்தியர்கள் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவில் இன்னும் 1500-க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது....
மேஷம்: சின்ன சின்ன விசயங்களைக் கூட படபடவென்று செய்யும் மேஷ ராசியினரே இந்த வாரம் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். திடீர் செலவு உண்டாகலாம்....
12 April 2020 ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான...
12-Apr-20 விகாரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 30 ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி இரவு மணி 11.23 பின்னர் ஷஷ்டி கேட்டை இரவு மணி 12.50 பின்னர் மூலம் வரீயான் நாமயோகம் கௌலவம் கரணம் மரண யோகம்...
பிபிஎப், செல்வ மகள் திட்டம் மற்றும் ரெக்கரிங் டெபாசிட் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்கள் மீதான வட்டியை குறைத்து அறிவித்தது சேமிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்து இருந்தது. இந்நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் மத்திய அரசு, 2019-2020...
கொரோனா வைரஸ் தீவிரத்தை அடுத்து ஒடிசா, மேற்கு வங்கம், டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்கள் ஊரடங்கை அறிவித்துள்ளன. ஆனால், கொரோனா வைரஸ் தாக்குதலில் இரண்டாம் இடம் பிடித்துள்ள தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்னும் குழப்பமான மனநிலையே...
சென்னையில் நாளை காலை முதல் பேக்கரி கடைகள் திறக்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி மளிகைக் கடைகள் போன்று, காலை 6 மணி முதல் 1 மணி வரை பொருட்களை...
இந்தியாவில் அடுத்த மாதம் முதல் கொரோனா பாதிப்புகள் குறையும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைக்கழக அறிவியல் வல்லுநர்கள் செய்த ஆய்வில், இந்த முடிவுகள் தெரியவந்துள்ளன. இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் ஊரடங்கு...
கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டவர்களின் நடமாட்டம் மற்றும் வழித்தடங்களை எளிதில் கண்டறியும் செயலி ஒன்றைக் கூகுள் -ஆப்பிள் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இந்த செயலியை மொபைலில் நிறுவினால், கொரோனா பாதித்தவர்கள் அருகில் இருக்கும் போது...
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், மீனவர்களுக்கு மட்டும் விலக்கு அளித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த ஊரடங்கு விலக்கு மூலம், மீன்...
ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் சிகிச்சைகளுக்காக இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. நோவல் கொரோனா வைரஸ் சிகிச்சைகளுக்கு உதவும் இந்த இன்சூரன்ஸ் பாலிசியை வழங்க பேடிஎம் நிறுவனத்திடமும் ரிலையன்ஸ் ஜெனரல்...
சர்வதேச அளவில் 8 நாளில் 50 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்று வெளியாகியுள்ள தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 1000 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக...