ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் மின் கட்டணம் செலுத்தவும் மே 6ஆம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து தமிழக மின்பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. மார்ச் 22 முதல் ஏப்ரல்...
21 நாள் ஊரடங்கு முடிவடையும் நிலையில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்தினார். கொரோனா பரவி வரும் சூழலில் ஊரடங்கை மே 3 வரை நீட்டித்து அறிவித்துள்ளார். அவரது பேச்சின் விவரம்… “கொரோனாவுக்கு...
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளின் வசதிக்காக மருந்துகளை நேரடியாக வீடுகளுக்கே விநியோகம் செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, 1800 1212172 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு...
விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. பிக் பாஸ் மூலம் கிடைத்த புகழால் தற்போது இரண்டு படங்களில் நடித்தும் வருகிறார். கொரோனா...
கொரோனா கடந்த சில மாதங்களாக உலகை அச்சுறுத்தி வரும் ஒரு மிக்கப்பெரிய செய்தியாக உள்ளது. சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா இன்று செவ்வாய்க்கிழமை காலை வரை கிட்டத்தட்ட 1,882,339 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,37,551 பேர் குணமடைந்து...
கொரோனா பாதிப்பால் ஷூட்டிங் ஏதும் இல்லாததால், நடிகர் விஜய் வீட்டில் தான் உள்ளார். இவர் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா பாதிப்பால், படம்...
14 April 2020 செவ்வாய்கிழமை மேஷம்: இன்று உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. வழக்குகளில் மெத்தன போக்கு காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். மனதில் ஒருவித கவலை இருக்கும். ...
14-Apr-20 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 01 செவ்வாய்கிழமை ஸப்தமி இரவு மணி 10.00 வரை பின்னர் அஷ்டமி பூராடம் இரவு 12.54 மணி வரை பின்னர் உத்திராடம் சிவம் நாமயோகம் பவம் கரணம்...
கோவை மாவட்டத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள முக கவசம் அணிவது உதவியாக இருக்கும். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் முக கவசம் அணியாமல்...
தமிழகத்தில் இன்று மட்டும் புதியதாக 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாகச் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். எனவே தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,173 ஆக அதிகரித்துள்ளது....
தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கஈ ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பால், வருமானம் இல்லாததால், மக்கள் உணவுப் பொருட்கள் இன்றி பாதிப்பார்கள் என்பதற்காக மே மாதமும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும்...
கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து பிரதமர் மோடி அறிவிப்பை வெளியிடுவார் என்று மக்கள், கடந்த சில நாட்களாக எதிர்பார்த்து வருகின்றனர். அதை உறுதி செய்யும் படி, நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில், நாளை காலை...
ஊரடங்கின் போது தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் தன்னிச்சையாக உணவு வழங்கத் தடை விதிப்பதாகத் தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. இன்று விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, “சுனாமி, பெரு வெள்ளம், ஒகி புயல்,...
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மீண்டும் பாதிப்புக்குள்ளாவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வரைஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் குறித்து ஆய்வு செய்து வரும் உலக சுகாதார அமைப்பு, தென்கொரியாவில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 91...
ஊரடங்கின் போது ஜாக்கிங் சென்றால் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி என்று அனிமேஷன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள் இந்த விடியோவை உருவாக்கி, ஜக்கிங் செல்லும் போது கொரோனாவில் இருந்து நம்ம பாதுகாத்துக்கொள்வதற்கான...