18 April 2020 சனிக்கிழமை மேஷம்: இன்று அனைவரிடமும் இன்முகத்துடன் பழகுவீர்கள். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும்....
18-Apr-20 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 05 சனிக்கிழமை ஏகாதசி இரவு மணி 1.04 வரை பின்னர் துவாதசி சதய்ம் மறு நாள் காலை மணி 6.04 வரை பின்னர் சதயம் தொடர்கிறது. சுப்ரம்...
கொரோனா ஊரடங்கால், டாஸ்மாக் மது பான கடைகள் மூடப்பட்டு உள்ளது. எனவே பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி பலர் கைதாகியுள்ளனர். நாம் இப்போது பார்க்க இருக்கும் செய்தி, அதிலும் சற்று வித்தியாசமானது. தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில்...
17 April 2020 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும். ஏதாவது மனகவலை இருக்கும். எதிலும் சாதகமான போக்கு காணப்படும். துணிச்சலாக சில முக்கய முடிவுகளை எடுப்பீர்கள்....
17-Apr-20 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 04 வெள்ளிக்கிழமை தசமி இரவு மணி 11.36 வரை பின்னர் ஏகாதசி அவிட்டம் மறு நாள் காலை மணி 4.36 வரை பின்னர் சதயம் சுபம் நாமயோகம்...
16 April 2020 வியாழக்கிழமை மேஷம்: இன்று சமயத்திற்கேற்ப கருத்துக்களை மாற்றிக் கொண்டு செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. மன அமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை...
16-Apr-20 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 03 வியாழக்கிழமை நவமி இரவு மணி 10.35 வரை பின்னர் தசமி திருவோணம் இரவு மணி 2.55 பின்னர் அவிட்டம். ஸாத்யம் நாமயோகம் தைதுலம் கரணம் சித்த...
கொரோனா ஊரடங்கு உத்தரவால், வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் வருகை குறைந்துள்ளது. எனவே, மே 3-ம் தேதி வரை வங்கி கிளைகளைப் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என்று வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. வங்கி...
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு உத்தரவைப் பிரதமர் மோடி மே 3-ம் தேதி வரை நேற்று நீட்டிப்பதாக அறிவித்தார். மேலும் அதில் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு சில கட்டுப்பாடுகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும், அதற்கான...
நேற்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில் நடிகர் ரஜினி காந்த் ட்விட்டரில் வீடியோ மூலம் வாழ்த்து கூறியதுடன் வெளிநாட்டில் இருக்கும் தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அந்த வீடியோ தற்போது...
டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி கடந்த 2 மாதமாக காலியாக இருந்த நிலையில் புதிய தலைவர் நியமனம் 2000-2006 வரை தருமபுரி, குமரி, ஈரோடு, விழுப்புரம் ஆட்சியராக பணியாற்றிவர் கா.பாலச்சந்திரன் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக...
15 April 2020 புதன்கிழமை மேஷம்: இன்று மற்றவர்கள் ஒப்படைத்த வேலையை பொறுப்போடு செய்து முடிப்பீர்கள். தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். சிறிய...
15-Apr-20 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 02 புதன்கிழமை அஷ்டமி இரவு மணி 10.01 வரை பின்னர் நவமி உத்திராடம் இரவு 1.38 மணி வரை பின்னர் திருவோணம் ஸித்தி நாமயோகம் பாலவம் கரணம்...
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் ரத்து செய்யப்படவில்லை எனவும் தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளதகொரோனாவால் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிபிஎஸ்சி, மாநில அரசு பள்ளிகள் 1 முதல் 9ம்...
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி, மக்களிடம் 7 வேண்டுகோள் விடுத்தார். பிரதமர் மோடி மக்களுக்கு விடுத்த 7...