தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இன்று மட்டும் 90 பேர் குணமடைந்துள்ளனர். எனவே தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில்...
மத்திய அரசு போல, கேரள அரசும் தங்களது மாநில எம்எல்ஏ, அமைச்சர்களின் மாதாந்திர சம்பளத்தில் 30 சதவீத ஊதியத்தை ஒரு ஆண்டுக்குக் குறைப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கு நடவடிக்கைகளால் நிதி ரீதியாக மத்திய மாநில...
தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டம் உட்பட சில பணிகளுக்கு மட்டும் ஊரடங்கிலிருந்து தளர்வு அளிக்கப்பட்டு அரசாணை வெளியாகியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கு தளர்வு குறித்த அரசாணையில், கொரோனா பாதிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட பகுதிகளில்...
மதுரை மீனாட்சியம்மன் கோவில் பட்டருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால், பக்தர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பரிசோதனைக்கு அழைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்திலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பூட்டப்பட்டு, அவ்வப்போது மக்கள் இல்லாமல் பூஜைகள்...
சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் உணவு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 23-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் இலவசமாக உனவு...
கொரோனாவுக்கு எதிராக மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, தமிழகத்தில் நிலவேம்பு மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஜொரோனா வைரஸை தடுக்க இந்திய பாரம்பரிய மருத்துவத்துறையில் வழிகள் இருக்கிறதா என்று...
மத்திய அரசு 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் 30ம்-ம் தேதி வரையில் ஊழியர்களின் அகவிலைப் படி உயர்வை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப் படி நிறுத்தப்படுவதால் 37,500 கோடி...
கொரோனா நிவாரண பணிகளுக்காகப் புதன்கிழமை 1.30 கோடி ரூபாய் ஒதுக்கிய நடிகர் விஜய், பாண்டிச்சேரி அரசுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கினார். நடிகர் விஜய் அளித்த நிவாரண நிதிக்கு நன்றி தெரிவித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி,...
தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலுக்கு எதிராக நடிகை ஜோதிகா பேசியதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஜோதிகாவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள எஸ்.வி.சேகர், இது அயோக்கியத்தனமானது என்று தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, தனியார் நிறுவனம் அளித்த விருது...
23 April 2020 வியாழக்கிழமை மேஷம்: இன்று மாணவர்கள் அவசரப்படாமல் நிதானமாக மனதில் பதியும்படியாக பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். திறமை வெளிப்படும். அடுத்தவர் யாரும் குறைகூறக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள். எதிலும்...
23-Apr-20 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 10 வியாழக்கிழமை அமாவாஸ்யை காலை மணி 8.46 வரை பின்னர் ப்ரதமை அசுபதி மாலை 4.37 மணி வரை பின்னர் பரணி ப்ரீதி நாமயோகம் நாகவம் கரணம்...
கொரோனாவுக்கு எதிராகச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த சுகாதார பணியாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. எனவே, மத்திய அரசு மாநில அரசுகள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த சுகாதார பணியாளர்களின்...
உலகின் மிகப் பெரிய சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக், இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான ஜியோவின் பங்குகளை வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவீத பங்குகளை சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாய்...
நடிகர் விஜய், கொரோனா தடுப்பு பணிக்காக 1.30 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாயும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், தென்னிந்தியாவின் திரைப்பட ஊழியர்...
மத்திய அரசு இந்திய உணவு கழகத்திடம் உள்ள உபரி அரிசியிலிருந்து எத்தனால் எடுத்து, அதன் உதவியுடன் சானடைசர் தயாரிக்க அனுமதி அளித்துள்ளது. சானடைசர் மட்டுமல்லாமல், அரிசியிலிருந்து எடுக்கப்படம் எத்தனால் பெட்ரோலிலும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேசிய...