கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியத் தொடங்கியுள்ளனர். எனவே நிறுவனத்தின் கூட்டங்கள் போன்றவற்றை நடத்த விடியோ கான்ஃபரன்ஸ் ஆப்களுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியாவின் மிகப்...
கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டில் உள்ளவர்கள் பலர் தங்களது சொந்த நாடுகளுக்குச் செல்வதற்கு விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ள ஓமன் அரசு வெளிநாட்டினரை நீக்கி உள் நாட்டினரை பணியில்...
01-05-2020 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று கொடுக்கல்- வாங்கல் சரளமாக அமைந்து கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். அரசியல்வாதிகளின் பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடிவரும். மக்களின் ஆதரவும் பெருகும். மறைமுக வருவாய்கள் பெருகும். ...
மே 01 – 2020 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 18 வெள்ளிக்கிழமை அஷ்டமி காலை 8.57 மணி வரை பின்னர் நவமி ஆயில்யம் இரவு 8.46 மணி வரை பின்னர் மகம் கண்டம்...
30 April 2020 வியாழக்கிழமை மேஷம்: இன்று உங்கள் பிரச்சனைக்கு முடிவெடுக்க முற்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. நீங்கள் நடந்து கொள்ளும் விதம் சிலருக்கு புதிராக இருக்கும். அதைப் பற்றி நீங்கள்...
30-Apr-20 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 17 வியாழக்கிழமை ஸப்தமி காலை 10.30 மணி வரை பின்னர் அஷ்டமி பூசம் இரவு 9.46 மணி வரை பின்னர் ஆயில்யம் சூலம் நாமயோகம் வணிஜை கரணம்...
கொரோனா ஊரடங்கால் கல்லூரி தேர்வுகள் அனைத்தும் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் குறித்த முக்கிய முடிவை யுஜிசி எடுத்துள்ளது. யுஜிசி எடுத்துள்ள முடிவில் செய்முறைத் தேர்வுகள், வாய்மொழித் தேவுகள் (viva –...
பணி நிமித்தமாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளும் சொந்த ஊர்களுக்குத் திரும்பலாம். வெளிமாநில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
மே 3-ம் தேதியுடன் ஊரடங்கு நீப்பு முடிவுக்கு வருகிறது. எனவே தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு மற்றும் நீட்டிப்பு குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க மே2-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள்...
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் நெய்வேலி லிக்னைட் கார்ப்ரேஷன் நிறுவனத்தில், காலியாக உள்ள 259 Graduate Executive Trainee பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்குப் பின் வரும் தகுதிகளுடன் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்....
வால்மார்ட் லேப்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 2,800 ஊழியர்களை பணிக்கு எடுக்க முடிவு செய்துள்ளது. பெங்களூருவில் வால்மார்ட் நிறுவனத்தின் கீழ் 3,500 நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது கூடுதலாக 2,000 ஊழியர்களை பணிக்கு எடுக்க உள்ளது....
பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான், பெருங்குடல் தொற்று காரணமாக மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். 53 வயதான இர்ஃபான் கான் 2018-ம் ஆண்டு முதல் கேன்சர் நோயிற்கான சிகிச்சையை பெற்று...
மக்கள் ஊரடங்கில் சிக்கி தவித்து வரும் நிலையில் 2019 செப்டம்பர் மாதம் வரை 68,607 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதில் என்ன அதிர்ச்சி என்றால் நீரவ் மோடி, விஜய் மல்லையா,...
நடிகர் விஜய் சேதுபதி, சூர்யா, ஜோதிகாவும் ஆதரவாக ஒரே வார்த்தையில் டிவிட் போட்டு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசிய நடிகை ஜோதிகா, தஞ்சை பெரிய கோவில்...
29 April 2020 புதன்கிழமை மேஷம்: இன்று குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வெளியூர் பயணங்கள்...