கொரோனாவால் ஏழை மக்கள் உணவின்றி தவிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி கென்யாவில் 8 பிள்ளைகளின் ஏழைத் தாய் ஒருவர் தங்களது பிள்ளைகள் பசி என்று கேட்ட போது, சமைக்க எதுவும் இல்லாமல் கல்லைச்...
அமெரிக்காவில் எச்-1பி விசா வைத்துள்ளவர்களுக்கு மற்றும் கிரீன் கார்டு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அலுவலகம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவில் பணிபுரியச் செல்பவர்களுக்கு வழங்கப்படும் விசா முறையே...
தமிழ் தொலைக்காட்சிகள் இடையில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட சேனல்கள் எவை என்ற புதிய பட்டியல் வெளியாகியுள்ளது. கோரோனா வைரஸ் தாக்கத்தால் பொழுதுபோக்கு சேனல்களில் புதிய சீரியல் எபிசோடுகள் இல்லை. பழைய சீரியல்கள் போன்றவை ஒளிபரப்பப்படுகின்றன. பின்னர்...
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே மாருதி சுசூகி நிறுவனம் வரலாற்றில் முதல் முறையாக ஏப்ரல் மாதம் ஒரு காரை கூட விற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கின் காரணமாக அத்தியாவசிய...
02-05-2020 சனிக்கிழமை மேஷம்: இன்று நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். பயணங்களால் வீண் செலவு உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாவதால் ஏற்றமிகு பலனைப் பெறுவீர்கள். ...
மே 02 – 2020 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 19 சனிக்கிழமை நவமி காலை 7.03 மணி வரை பின்னர் தசமி. தசமி மறுநாள் காலை 4.56 மணி வரை பின்னர் ஏகாதசி...
கொரோனா வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மூன்றாவது முறையாக ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன் படி மே 4-ம் தேதி முதல் 14 நாட்களுக்கு மீண்டும் ஊரடங்கு நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஊரடங்கு நீட்டிப்பு மே...
இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவருமான முகேஷ் அம்பானி ஏப்ரல் மாதம் முதல் தனக்குச் சம்பளம் வெண்டாம் என்று விட்டுக்கொடுத்துள்ளார். கொரோனா வைரஸ் ஊரடங்கு போன்ற கரணங்களால் நாடு முழுவதும் அனைத்து...
ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த பெண்களுக்கு 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான வட்டியில்லாக் கடன் சேவை திட்டத்தைத் தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் வழங்கினார். இந்தியன் வங்கி சார்பாக கொரோனா நிவாரண கடன்...
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பஞ்சாபில் டியூஷனுக்கு அனுப்பப்பட்ட சிறுவன் காவல் துறையினரை அழைத்து வந்த வீடியோ இணையத்தில் வைராகியுள்ளது. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில், ஊரடங்கைப் பின்பற்றாத சிறுவனின் பெற்றோர்கள், டியூஷன் அனுப்பியுள்ளனர்....
பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் கீழ், மே 4-ம் தேதி முதல் 2 வாரங்கள் என மே 17-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கை நீட்டித்தது மட்டுமல்லாமல், சிவப்பு,...
சென்னையில் இன்று மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 192 ரூபாய் குறைந்துள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பிற நகரங்களிலும் சிலிண்டர் விலையைக் குறைத்து அறிவித்துள்ளன. சென்னையில் மானியம் இல்லாத 14.2 கிலோ சிலிண்டர்...
மத்திய உள்துறை அமைச்சகம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்காக அரசாணையை வெளியிட்டதை அடுத்து, தெலுங்கானாவிலிருந்து ஜார்கண்டுக்கு 1200 பயணிகளுடன் முதல் ரயில் புறப்பட்டுள்ளது. காலை 4:50 மணிக்குத் தெலுங்கானாவின் லிங்கப்பள்ளியில் இருந்து 1200 புலம்...
கொரோனா பாதிப்பால் சரிந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி 0.75 சதவீதம் வரை ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்ததை, அடுத்து வங்கிகளும் ஃபிக்சட் டெபாசிட் திட்டம் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளன. எஸ்பிஐ வங்கி,...
கொரோனா வைரஸால் சரிந்த பொருளாதாரத்தை வேகமாக மீட்டெடுக்க, இந்தியாவில் வாரத்திற்கு 60 மணி நேரம் வேலை என்ற முறையை 2 முதல் 3 ஆண்டுகள் வரை பின்பற்ற வேண்டும் என்று இன்ஃபோஸிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி...