இந்தியாவில், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பெயரில் 9000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு, லண்டனில் நீதிமன்ற காவலில் உள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்தும் முயற்சியில் இந்திய அரசு தீவிரமாக உள்ளது. சில...
அமெரிக்காவில் அதிகபட்சம் 65 ஆயிரம் நபர்கள் வரை இறக்க வாய்ப்புள்ளதாக டிரம்ப் முன்பு தெரிவித்து இருந்தார். தற்போது அதுவே 1 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவுக்கு எதிரான...
டெல்லி அரசு மதுபானங்கள் விற்பனையை நேற்று முதல் தொடங்கிய நிலையில், இன்று முதல் கொரோனா சிறப்பு கட்டணம் என்ற பெயரில், மது பானங்களின் அதிகபட்ச விலையில் 70 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை ஏற்றமானது...
05-05-2020 செவ்வாய்கிழமை மேஷம்: இன்று அடுத்தவருக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள நேரலாம் கவனமாக இருப்பது நல்லது. கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். தொழிலாளர்களின்...
மே 05 – 2020 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 22 செவ்வாய்கிழமை திரயோதசி இரவு 9.49 மணி வரை பின்னர் சதுர்த்தசி ஹஸ்தம் பகல் மணி 2.50 வரை பின்னர் சித்திரை வஜ்ரம்...
கொரோனா ஊரடங்கு 3.0 தளர்வுக்கு பிறகு மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக்கில் மது விறபனை தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கொரோனா பதிப்பு அதிகம் உள்ளதாக...
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்களை (என்ஆர்ஐகள்) மீட்க மே 7 முதல், விமானம், கப்பல் சேவைகளை வழங்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால்,...
கொரோனா பாதிப்பை குறைப்பதற்காக நடைபெற்றும் வரும் ஊடரங்கினால், தொலைக்காட்சி சீரியல்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் தொலைக்காட்சி சேனல்களில் பழைய சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று தமிழக சட்ட மன்றத்திற்கு வந்த நடிகை குஷ்பு...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணில்லை 3,350 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளவர்களில் 300-க்கும் மேற்பட்டவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும்,...
90’ஸ் கிட்டிகளுக்குப் பிடித்த தேன் மிட்டாயை இட்லி மாவில் செய்வது எப்படி என்று விளக்கமாக இங்கு பார்க்கலாம். சர்க்கரை பாகு தயார் செய்தல்? காலி பாத்திரத்தில் ஒரு கச் சர்க்கரை, ஒரு கப் தண்ணீர் சேர்த்து...
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மக்கள் கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதிலிருந்து இரண்டு கட்டங்களாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்த...
கொரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக மது கடைகள் மூடப்பட்டு இருந்தன. இன்று முதல் 3-ம் கட்ட ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில், மால்கள் இல்லாமல் தனி கட்டடத்தில் இயங்கு மது கடைகளுக்கு அனுமதி...
04-05-2020 திங்கட்கிழமை. மேஷம்: இன்று சக கலைஞர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். கடன்கள் குறையும். மாணவ-மாணவியர் கல்வியில் நல்ல முன்னேற்றமுடன் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெறமுடியும். அடிக்கடி ஞாபகமறதி ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை. தேவையற்ற...
மே 04 – 2020 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 21 திங்கட்கிழமை துவாதசி இரவு மணி 12.14 வரை பின்னர் திரயோதசி உத்திரம் மாலை மணி 4.28 பின்னர் ஹஸ்தம் ஹர்ஷணம் நாமயோகம்...
தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 266 நபர்களுக்கு கொரோன வைரஸ் தொற்றுள்ளது உறுதியாகியுள்ளது. இதனா, தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 1458 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது....