பலருக்கு என்ன செய்தாலும் தூக்கம் வரவில்லை என்ற நிலை இருக்கும் நிலையில் 38 வயது பெண் ஒருவருக்கு எப்பொழுதும் தூக்கம் வந்து கொண்டே இருக்கிறது என்றும் அவர் ஒரு நாளுக்கு 22 மணி நேரம் தூங்குவதாக...
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 12-ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதான பள்ளி மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய தஞ்சாவூரை சேர்ந்த 21 வயதான புரோட்டா மாஸ்டர் விக்னேஷை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்துள்ளது....
பேட்மிட்டன் விளையாடிகொண்டிருந்த போது 38 வயது நபர் ஒருவர் திடீரென மாரடைப்பு காரணமாக சரிந்து விழுந்து மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே இளம் வயதினர் மாரடைப்பால் மரணம் அடைந்து...
அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து பங்கு வர்த்தகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதானி குழும நிறுவனங்களுக்கு எதிராக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை காரணமாக கடந்த...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் காலமானதையடுத்து அங்கு கடந்த 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கியது. இதில் காங்கிரஸ் வேட்பாளரும் மறைந்த திருமகனின்...
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று இந்தூரில் தொடங்கியது. இதில் நேற்று 109 ரன்னில் சுருண்ட இந்திய அணி இரண்டாம் நாளான இன்று ஆஸ்திரேலியாவை 197 ரன்களில்...
சென்னையில் NIEPMD நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD...
கடந்த 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று 75% வாக்குகள் பதிவானது. அன்று பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை தொடங்கியுள்ளது. இதில் இரண்டு சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில் திமுக...
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Hindustan Aeronautics Limited (Hal India) ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் மொத்த காலியிடங்கள்:...
இந்திய பேக்கேஜிங் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய பேக்கேஜிங் நிறுவனம் (Indian Institute of Packaging – IIP)...
‘டாடா’ படத்திற்காக நடிகர் கார்த்தி, கவினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கணேஷ் பாபு இயக்கத்தில் நடிகர்கள் கவின், அபர்ணாதாஸ் உள்ளிட்டப் பலருடைய நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தினைப் பார்த்துவிட்டு...
இன்று காலை (02/03/2023) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து, 5,243 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்து 41,944 ரூபாயாக உள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...
பெங்களூரு – ஓசூர் இடையில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என்பது இருமாநில எல்லை ஓர மக்களிடம் இருந்து நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில் இந்த பெங்களூரு – ஓசூர் மெட்ரோ ரயில்...
அரண்மனை4’ திரைப்படத்தில் நடிகை ராஷிகண்ணா மற்றும் தமன்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அரண்மனை’. ஹாரர் – காமெடி பாணியில்...
தமிழில் தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்த கங்கணா ரணாவத் தற்போது சந்திரமுகி – 2ல் நடித்து வருகிறார். இந்திய சினிமாவில் எப்போதும் ஒரு பிரச்சினையைத் தோளில் போட்டு திரியும் நடிகை இவராகத்தான் இருக்க முடியும்....