காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். 76 வயதான காங்கிரஸ் முன்னாள்...
உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக்காடான அமேசான் காட்டில் வழிதவறி சென்ற இளைஞர் ஒருவர் ஒரு மாத காலமாக புழுக்கள், பூச்சிகளை சாப்பிட்டு உயிர் வாழ்ந்த சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி 25-ஆம் தேதி...
11 வருடங்களாக தனது மனைவியை வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் பூட்டி வைத்திருந்த நிலையில் நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக அந்த பெண் தற்போது விடுதலை பெற்றுள்ளார் ஆந்திராவைச் சேர்ந்த சுப்ரியா என்ற பெண்ணுக்கும் வழக்கறிஞர்...
பங்குச்சந்தையில் மோசடிகள் ஈடுபட்டு சுமார் 54 கோடி லாபம் பார்த்ததாக பிரபல நடிகர் அர்ஷத் வார்சி, அவரது மனைவி மரியா கோரெட்டி ஆகியோர் மீது செபி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல...
டெல்லியில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் சமீபத்தில் உபேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது டிரைவர் தன்னுடைய மார்பகங்களையே உற்றுப் பார்த்ததாக புகார் அளித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் மார்ச் ஒன்றாம்...
இந்தூரில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா அணி. இந்தியா...
IIT மெட்ராஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: IIT Madras மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: DHS மொத்த காலியிடங்கள்: 40 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
IIITDM காஞ்சிபுரம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: IIIDM மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவின் தோல்வியை அடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் நான் தான் என உரிமை கொண்டாடிவரும் சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திமுக நேரடியாக தேர்தலில் மோதாமல் காங்கிரஸ் கட்சியை...
இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: IIT Madras மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
சென்னை Capgemini நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Capgemini மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
யுரேனியம் கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: UCIL மொத்த காலியிடங்கள்: 06 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNPSC மொத்த காலியிடங்கள்: 1083 வேலை செய்யும் இடம்: Amritsar, Chennai,...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிவு நேற்று வெளியானது இதில் திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு தோல்வியை தழுவினார். அதிமுகவின்...