சென்னை: திமுகதான் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக பிரிவினையை தூண்டிவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார். அவருக்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவர் இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளார்....
சென்னை: சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்குவதற்காக டெண்டர் விடப்படவில்லை என்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது. சென்னையில் தனியார் பேருந்துகளை 500 என்ற எண்ணிக்கையில் இயக்குவது தொடர்பாக சமீபத்தில் டெண்டர் விடப்பட்டதாக செய்திகள் வந்தன.அதாவது...
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அருந்ததியர் குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு சர்ச்சையானது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது ஆதிதமிழர் பேரைவையினர் நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது...
வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் குறித்த வதந்தி விவகாரத்தில் கலவரத்தை தூண்டும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயல்பட்டதாக அவரது அறிக்கையை அடிப்படையாக வைத்து 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது மத்திய குற்றப்பிரிவு...
இந்தியாவில் ஒரு லட்சம் பெயர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஃபாக்ஸ்கான் 700 மில்லியன் டாலர் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளதால் இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும்...
முன்னாள் பிரதமரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அவர் தலைமறைவாகியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமராக இருந்தவர் இம்ரான்கான் என்பதும் இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்...
வெளிநாடு செல்பவர்களுக்கு விசா நடவடிக்கை என்பது ஒரு மிகப்பெரிய பணியாக இருக்கும் என்பதும் ஒரு சில நாடுகளுக்கு விசா கிடைப்பது என்பது குதிரை கொம்பாக இருக்கும் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் ரஷ்யாவுக்கு இனி செல்லும்...
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகையும், பாஜக பிரபலமுமான குஷ்பூ தனது சிறு வயதில் தனது சொந்த அப்பாவால் தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். பெண்களுக்கான நிகழ்ச்சி...
BEL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மொத்த காலியிடங்கள்: 30 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
நடிகர் ரவி தேஜா கதையின் நாயகனாக நடிக்கும் பான் இந்திய திரைப்படமான ‘ டைகர் நாகேஸ்வரராவ்’ திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கியிருப்பதாக படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். வம்சி இயக்கத்தில் தயாராகும் புதிய பான்...
நெய்வேலி NLC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: என்எல்சி இந்தியா லிமிடெட் (NLC) மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்:...
BECIL ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: BECIL மொத்த காலியிடங்கள்: 159 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Sports Authority of India மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்:...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் கொண்டாட்ட பொதுக்கூட்டம் சென்னை ஆர்.கே. நகரில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவின் குடும்ப அரசியல் மற்றும் ஸ்டாலின் குறித்து...
இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Sports Authority of India மொத்த காலியிடங்கள்: 54 வேலை செய்யும் இடம்:...