திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமைந்தால், மாநிலத்தில் வாங்கப்பட்டு இருக்கும் அனைத்துக் கல்விக் கடன்களும் ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் வர உள்ளதையொட்டி, ஸ்டாலின், திமுக...
சட்டப்பேரவைத் தேர்தல் நெருக்கி வருவதால், தமிழகத்தின் இரண்டு பிரதானக் கட்சிகளான திமுக – அதிமுக இடையே கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன. இதன் உச்சமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை...
தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த இந்திய வானிலை...
இந்தியன் டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Indian Telephone Industries Limited மொத்த காலியிடங்கள்: 17 வேலை செய்யும் இடம்:...
மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மத்திய இரயில்வே துறை (Central Railway) மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்:...
இந்தியாவின் மிகவும் உயரமான சிவன் சிலை கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது. நாட்டிலேயே மிக உயர்ந்த இந்த சிவன் சிலை கடந்த வியாழக்கிழமை முதல் பக்தர்களின் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில்...
டான்ஸ் மாஸ்டர், பிக்பாஸ் புகழ் சாண்டி மாஸ்டர் புதிதாக நாயகன் அவதாரம் எடுத்துள்ளார். 3.33 என்னும் திரைப்படம் மூலம் முதல் முறையாக ஹீரோ ஆக அறிமுகம் ஆகிறார் சாண்டி மாஸ்டர். நம்பிக்கை சந்ரு எழுத்து மற்றும்...
கேரளாவில் ஒரு பஞ்சாயத்து போர்டு அப்பகுதியில் உள்ளோர் மரங்களை வெட்டாமல் வளர்த்து வந்தால் வட்டியில்லா கடன் வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேரளாவின் வயநாடு பகுதியில் உள்ள மீனங்காடி பஞ்சாயத்து போர்டு தான் மரம் வளர்ப்பை ஊக்குவிக்க...
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda – BOB Financial Solutions...
நடிகர் சூர்யா-வின் 40-வது படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குவார் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு கத்திக் குத்து எனப் பெயரிப்படலாம் என திரைத் துறை வட்டாரங்களுக்குள் செய்தி உலாவுகிறது. ஆனால், உறுதியான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம்...
உலக அளவிலேயே அதிக சிசிடிவி கேமிராக்கள் நிறைந்த நகரம் என சென்னை நகரம் பெயர் எடுத்துள்ளது. உலக அளவிலான இந்த ரேங்கிங் பட்டியலில் சென்னை நகருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னைப் பொறுத்த வரையில்...
திரைத்துறையில் சிறந்த விளங்குவோருக்கான தாதா சாகேப் பால்கே விருதுகள் பட்டியலில் இந்தாண்டு தமிழின் உச்ச நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழில் சிறந்த நடிகருக்கான விருதை அசுரன் படத்துக்காக நடிகர் தனுஷ் பெற உள்ளார். இதேபோல் சிறந்த நடிகைக்கான...
இந்தியா நாணயங்கள் அச்சடிக்கும் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய பாதுகாப்பு அச்சகம் மற்றும் நாணயங்கள் உற்பத்திக் கழகம் (SPMCIL-Security Printing...
நடிகர் சிம்பு தனது அடுத்த படம் மற்றும் அதனது இயக்குநர் குறித்த புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் சிம்பு-வின் ஈஸ்வரன் படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப்...
விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் கோடியில் ஒருவன். இந்த படத்தில் நடிப்பதற்காக ஒப்புக்கொண்ட விஜய் ஆண்டனி, கொவிட்-19 ஊரடங்கு காலத்தில் தனது சம்பளத்தை 25 சதவீதம் குறைத்துக்கொள்வதாக அறிவித்தார். விஜய் ஆண்டனியின்...