மத்திய அரசின் Certification Engineers International லிமிடெட் (CEIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Certification Engineers International மொத்த காலியிடங்கள்: 109...
குடிமக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொகை அனைத்தும் டாஸ்மாக் கடைகளுக்கே தான் செல்கின்றன என்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகையாக 2.06 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு, 2500 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்....
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக் காய்ச்சல் நோய் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கிருந்து வரும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. மேலும் கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு இறைச்சிக்கான பறவை ஏற்றுமதியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது....
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், தியேட்டர்களுக்கு மட்டும் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 ஆம் தேதி வரையில்...
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக தமிழக எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் புதியதாக என்.ஆர்.ஐ அணி உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், ‘வெளிநாடு வாழ் இந்தியர்களை கழக உறுப்பினராக இணைப்பதற்கும் ஒவ்வொரு...
முருகன் தமிழ்க் கடவுள் என்று சொன்னால், அவரதோ சகோதரர் என்று சொல்லப்படும் விநாயகர் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாளவன் எம்.பி. சென்னையில் ‘திராவிடர் கழகம்’ சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்ச்சியில்...
விஜய்யின் ‘மக்கள் இயக்கம்’ ரசிகர் மன்றத்தில் முக்கியப் பதவியில் இருந்த ரவி ராஜா, திடுக்கிடும் சில ரகசியங்கள் வெளியிடப்படும் என்று எச்சரித்துள்ளார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்க்கும் அவரது தந்தை...
மகராஷ்டிரா மாநிலத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு இல்லங்களை காலி செய்யாவிட்டால், வீட்டிற்குத் தேவையான அனைத்தும் நிறுத்தப்படும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மகராஷ்டராவில் அரசு இல்லங்கள், குடியிருப்புகளில் தங்கியிருக்கும் அரசு...
ஒரு கதாபாத்திரத்திற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் எழுதுவதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நீங்க முடியா இடத்தைப் பிடித்திருப்பவர் செல்வராகவன். ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் காதல், நட்பு, ரொமன்ஸ் தாண்டி ஒரு ஊடலை உணரச் செய்வார்....
கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக சிஎம்ஐஇ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரம், உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு நிலவரங்களை சிஎம்ஐஇ என்ற அமைப்பு கண்காணித்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது வேலையின்மை...
சத்தீஸ்கரில் 24 வயதுடைய ஆண், தன் இரண்டு காதலிகளையும் ஒரே மேடையில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தால் இரண்டு பெண்களும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளனர். சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்து மவுரியா, 3...
பிக் பாஸ் வீட்டில் யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் ஒன்று ஏற்பட்டுள்ளது. எப்போதும் எதிரெதிர் அணியில் இருக்கும் பாலாவும் ஆரியும் ஒன்றிணைந்து வீட்டில் போட்டியாளர்களாக இருக்கும் மற்றவர்களை எதிர்த்துள்ளனர். இது குறித்த வீடியோ அனைத்து பிக் பாஸ்...
பணி நிரந்தரம் கோரி முதல்வர் வீட்டு முன்பு பகுதிநேர ஆசிரியர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் ஆசிரியர்கள் படிப்பு முடித்தவர்களுக்கு போதுமான அளவில் வேலைவாய்ப்புகள் இல்லை. அந்தந்த அரசு பள்ளிகளில் தற்காலிகமாகவே பகுதி நேர ஆசிரியர்களை...
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில், பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்து வருகின்றன. இரு அணிகளும் இதுவரை நடந்த இரு போட்டிகளில் தலா ஒரு ஆட்டத்தில் வென்றுள்ளன. இதனால் இந்தப்...
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய பேட்ஸ்மேன்களை, ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷானே வம்பிழுத்துள்ளார். இது குறித்தான ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. லாபுஷானே, இந்திய அதிரடி பேட்ஸ்மேன் ரோகித்...