சசிகலாவுக்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து சாதாரண வார்டில் இருந்து ஐசியூ.,க்கு மாற்றப்பட்டார். ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன சிறைக்கு சென்ற சசிகலா வரும் 27 ஆம் தேதி வெளியே வருகிறார். இந்த நிலையில்,...
21-Jan-21 வியாழக்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரம் மந்தநிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். விலகி சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம்...
21 Jan 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் ஹேமந்தருது தை 08 வியாழக்கிழமை அஷ்டமி மாலை மணி 65.06 வரை பின்னர் நவமி அசுபதி மாலை மணி 5.02 வரை பின்னர் பரணி ஸாத்யம் நாமயோகம்...
மேஷம் – மேன்மை ரிஷபம் – நஷ்டம் மிதுனம் – இன்பம் கடகம் – தனம் சிம்மம் – சாந்தம் கன்னி – தடை துலாம் – அசதி விருச்சி – போட்டி தனுசு –...
கலை, அறிவியல், சுயதொழில் ஆகிய தளங்களில் திறமை மிகுந்த திறனாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஒரு மேடையை உலக அளவில் அமைத்துக் கொடுப்பதற்காக Futureproof என்னும் தளத்தை அறிமுகம் செய்துள்ளார். முதல் கட்டமாக இந்திய சினிமாவை உலக...
2021-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் ஏலம் தொடங்குவதற்கு முன்னர் விடுவிக்கப்பட்டுள்ள வீரர்கள் குறித்தப் பட்டியலை ஐபிஎல் அணிகள் பிசிசிஐ-யிடம் சமர்ப்பித்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரையில் சுரேஷ் ரெய்னாவை விட்டுக் கொடுப்பதற்கான வாய்ப்பே இல்லை...
காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணியில் மக்கள் மய்யத் தலைவர் சேர விரும்பினார் நாங்கள் வரவேற்போம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருவதை அடுத்து பல கட்சிகளும்...
சசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரது விடுதலையில் ஏதேணும் சிக்கல் எழுந்துள்ளதா என்ற கேள்விக்கு அவரது வழக்கறிஞர் செந்தூரப் பாண்டியன் செய்தியாளர்களிடம் பதில் அளித்துள்ளார். சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வருகிற ஜனவரி 27-ம்...
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO-Defence Research and Development...
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இன்று ஜோ பைடன் பதவியேற்கும் நிலையில், டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். முறைப்படி 21 குண்டுகள் முழங்க, சிவப்பு கம்பளத்தில்...
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதிய வேளையில் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது தர்காவில் தொழுகை தொடங்கியவுடன் சுமார் 5 நிமிடம் அமைதி காத்தார். வரும் மார்ச் இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர்...
பெங்களுரூ சிறையில் உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல் நலக்குரைவு ஏற்பட்டுள்ளதால் அவரை மருத்துவமனையில் சேர்க்க சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. வருகிற ஜனவரி 27-ம் தேதி பெங்களூரு சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கின்...
முன்னாள் அதிபர் டிரம்ப் புதிய கட்சி ஒன்றைத் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை வீழ்த்தி ஜோபைடன் வெற்றி பெற்றார். பைடனின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாத டிரம்ப், தனது...
ஹேம்நாத்தின் சந்தேகத்தால் மட்டுமே விஜே சித்ரா தற்கொலை முடிவை எடுத்துள்ளார் என காவல்துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். விஜே சித்ரா மற்றும் அவரது கணவர் ஹேம்நாத் இடையே நடந்த மோதல்கள் குறித்தும் அதற்குத் தன்னிடம் உள்ள ஆடியோ...
லட்சத்தீவில் இதுவரையில் நுழையாது இருந்த கொரோனா வைரஸ் முதன்முறையாகத் தற்போது லட்சத்தீவுக்குள் கால் பதித்துவிட்டது. அரபிக் கடல் பகுதிகளில் அமைந்திருக்கிறது இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லட்சத்தீவுகள். கொரோனா பாதிப்பு உலகையே உலுக்கி எடுத்த போதும்...