தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேருவதற்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இதே போல் புதுச்சேரியில் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதாக முடிவு செய்யப்பட்டது. இதற்காக மத்திய அரசிடம் அந்த முடிவு அனுமதிக்கப்பட்டது....
தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில்’ விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலின் போதும் தொடரும் எனத் தெரிகிறது. அதே நேரத்தில் கடந்த...
புதுச்சேரியில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பெண் தாதா, பாஜகவில் இணைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் எழிலரசி. பிரபல தாதாவான இவர், பல தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிந்து வந்ததாக புகார்கள்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்று வந்தார். இந்தப் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்துப் பேசினார்....
உடல்நலக் குறைவால் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சசிகலாவுக்கு கடந்த ஒரு வாரமாகவே காய்ச்சல் இருந்தது என்று அவரது உறவினரும் அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் அதிர்ச்சிகர தகவல் தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு...
மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா, பெங்களூரு பவ்ரிங் மருத்துவமனையில் இருந்து விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு, ரேபிட் டெஸ்ட் மூலமாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் கொரோனா இல்லை என்று...
ரஜினி மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்த ஜோசப் ஸ்டாலினுக்கு கட்சி பதவி வழங்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் ரஜினி மக்கள் மன்றத்தில் தூத்துக்குடி செயலாளராக இருந்தவர் ஜோசப் ஸ்டாலின். இவர் ஏற்கெனவே திமுகவில் இருந்து விலகி...
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று அவருக்கு உடல்நிலை பாதிப்படைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் அவர் வரும் 27...
தமிழகத்தைப் பொறுத்த வரையில் தாமரை சேற்றில் மட்டும் தன் வளர்கிறது என்று பாஜகவை விமர்சித்துப் பேசியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான தொல்.திருமாவளவன். விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய...
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலாவுக்கு நேற்று திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பெங்களூருவில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்...
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 சீரிஸ்களின் விற்பனையை திடீரென நிறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சாம்சங் நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஒவ்வொரு சாதனமும் சிறந்த தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளன....
உலகளவில் புகழ் பெற்ற சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க். வெறும் 18 வயதே ஆகும் கிரெட்டா, தொடர்ச்சியாக உலகளாவில சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் கிரெட்டா, ஐக்கிய நாடுகள் சபையில்...
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை, டெஸ்ட் தொடரில் அவர்கள் மண்ணிலேயே வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வெற்றிக் களிப்பில் உள்ளனர். இந்த வெற்றி சந்தோஷம் அதிகமாக தலைக்கேறிய சில...
மூச்சுத்திணறல் காரணமாக சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பழனிசாமி-மோடியின் சந்திப்புக்கு பிறகே இந்த சம்பவம் நடந்துள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். மூச்சுத்திணறல் காரணமாக சசிகலா பெங்களூரு பரப்பன மருத்துவமனையில் இருந்து, போரிங் மருத்துவமனைக்கு...
தெலங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான வழிமுறைகளும், செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை போன்றவைகளும் அரசு தரப்பில் மக்களுக்கு விழிப்புணர்வு...