கடலூரில் ஒரே நேரத்தில் 200 பேருக்கு திருமண நிகழ்ச்சி நடந்த போது, போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் தேவநாத ஸ்வாமி கோயிலில் இன்று ஒரே நாளில் 200 திருமணம்...
சென்னை தியாகராய செட்டி கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Chennai Theagaraya Chetty College மொத்த காலியிடங்கள்: Various வேலை செய்யும் இடம்:...
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNSIC மொத்த காலியிடங்கள்: Various வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: தமிழக...
புதுக்கோட்டை சமூக பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: சமூக பாதுகாப்புத் துறை புதுக்கோட்டை. (Social Defence Department Pudukkottai) மொத்த காலியிடங்கள்:...
எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் சேரலாம் என ரஜினி சொன்னதே எங்களுக்கு போதும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் எழுச்சியில் இருந்து பின்வாங்கி விட்டார்....
புதுக்கோட்டை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: புதுக்கோட்டை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம். (Pudukkottai Child Protection Office) மொத்த காலியிடங்கள்:...
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: NDMA மொத்த காலியிடங்கள்: 09 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
தமிழகத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின். அவரின் இந்த அறிவிப்பை தமிழக மீன்வளத் துறை...
சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்துக்குப் பின்னர் ஆரம்பித்த அயலானின் கடைசி ஷெட்யூலும் முழுவதுமாக முடிந்துள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். யோகி பாபு மற்றும்...
கே.ஜி.எஃப் திரைப்படத்தின் மூலம் தேசிய அளவிலான நட்சத்திரமாக ஜொலிக்கத் தொடங்கினார் யஷ். கேஜிஎஃப் படம் மூலம் கிடைத்த அங்கீகாரத்தின் மூலம் ஒரே படத்தில் இவரது சம்பளம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. கன்னட மொழியில் எடுக்கப்பட்ட படம்...
‘பாகுபலி’ புகழ் இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் எப்போது வெளியாகப் போகிறது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி, ஆர்ஆர்ஆர் வெள்ளித்திரையில்...
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றியோடு நிறைவு செய்து நாடு திரும்பி உள்ள இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தத்தமது சொந்த ஊர்களில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர்...
மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான தேசிய தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: NBE மொத்த காலியிடங்கள்: 07 வேலை செய்யும் இடம்:...
தமிழகத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின். இது குறித்து அவர் இன்று சென்னை, கோபாலபுரத்திற்கு...
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TN Govt மொத்த காலியிடங்கள்: 07 வேலை செய்யும்...