பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் தற்போது நடிகர் சூர்யாவின் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் தொடர்ந்து தனது புகழை தக்க வைத்துக் கொண்ட ரம்யா பாண்டியனுக்கு தற்போது சினிமாவிலும்...
கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய எல்லைக்கு உட்பட்ட தகுதி வாய்ந்த பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும்...
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா இன்று சிறையிலிருந்து விடுதலை ஆனார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். இன்றைய தினத்திலேயே ஜெயலலிதாவின் நினைவிடமும் மெரினா கடற்கரையில் திறக்கப்பட்டுள்ளது. இப்படி இரண்டு சம்பவங்களும் ஒரே...
கன்டோன்மென்ட் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Cantonment Board மொத்த காலியிடங்கள்: 11 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: பஞ்சாப் நேஷனல் வங்கி மொத்த காலியிடங்கள்: 100 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று சென்னை, மெரினா கடற்கரையில் நினைவிடம் திறக்கப்பட்டது. இந்த நினைவிடம் குறித்து 2017 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியான போது பாமக நிறுவனர் ராமதாஸ் தனது கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தார்....
நூறு சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்துவதற்கு திரை பிரபலங்கள் உள்ளிட்டவர்களை கொண்டு வாக்கு செலுத்துவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். மேலும் அவர் 2021...
நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிக்க உள்ள 16வது படத்திற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். டான் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன் சுபாஸ்கரனுடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்கே புரோடக்ஷனும் தயாரிக்க உள்ளது. படத்தை அறிமுக இயக்குநர்...
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய ஹாட்-டாப்பிக்காக இருப்பது ரிஷப் பன்ட் தான். சில நாட்களுக்கு முன்னர் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரின் ஹீரோவாக உருவெடுத்துள்ளது ரிஷப் பன்ட் தான்....
இந்திய ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தென்கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: South East Central Railway மொத்த...
சென்னை மெரினாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். நினைவிட திறப்பு விழாவிற்கு...
கோயம்புத்தூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் மொத்த காலியிடங்கள்: 06 வேலை செய்யும்...
தண்டனை பெற்றவருக்கு நினைவிடம், திறந்து வைப்பவர் ஊழல் குற்றசாட்டுக்கு ஆளானவர். ஜெயலலிதா நினைவிடம் திறப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்… சென்னை கிண்டியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற பின் பேசிய திமுக தலைவர்...
இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த தொடரில் இந்திய அணி, 2 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை...
தண்டனை காலம் முடிந்து சசிகலா சிறையில் இருந்து விடுதலையானார். விடுதலைக்கான உத்தரவை சசிகலாவிடம் வழங்கினார்கள் சிறைத்துறை அதிகாரிகள். ஜனவரி 21 முதல் கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா மறுத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார் சசிகலா....