சிவகங்கை மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ஆவின் சிவகங்கை மாவட்டம் மொத்த காலியிடங்கள்: 03 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
இராமநாதபுரம் வருவாய் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Ramanathapuram Revenue Department மொத்த காலியிடங்கள்: 11 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNMVMD மொத்த காலியிடங்கள்: 79 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
மெட்ராஸ் உர நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: MFL மொத்த காலியிடங்கள்: 45 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: அரசு...
தமிழ்நாடு கால்நடை மற்றும விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TANUVAS மொத்த காலியிடங்கள்: 03 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான எச்.ராஜா, நாட்டில் பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதற்குப் புதிய வகை காரணம் ஒன்றைத் தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் இது பற்றிப் பேசுகையில், ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி...
தமிழக அரசு காமெடி நடிகர் யோகி பாபாவுக்கு ‘கலைமாமணி விருது’ வழங்கி கவுரவித்துள்ளது. கலைமாமணி விருதை பெற்ற யோகி பாபு செய்தியாளர்களைச் சந்தித்த போது, “கலைமாமணி விருது மிகப் பெரிய விருது, தமிழக முதல்வர் கையால்...
நாட்டில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த விலை உயர்விற்கு மத்திய அரசை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகிறார்கள். பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரும்பான்மையான விகிதம்,...
பாலிவுட் நடிகர்கள் கரீனா கபூர், சயிஃப் அலிகான் ஜோடிக்கு ஞாயிற்றுக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது. கரீனா கபூருக்குக் காலை 4:45 மணியளவில் பிரசவ வழி ஏற்பட்டதை அடுத்து, மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே...
சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிடும் வனக் கல்வி இயக்குநரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: MOEF – DFE...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும், இந்திய உள்ளூர் போட்டிகளிலும் தொடர்ந்து கலக்கி வந்த சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் மற்றும் ராகுல் திவாட்டியா ஆகியோருக்கு இந்திய அணியில் விளையாட வாயப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு...
தமிழகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று புதுக்கோட்டையில் காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு டிராக்டரில் பவனி வந்து அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உடனிருந்தார். 6,941...
கொழும்பு: அடுத்த வாரம் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, இலங்கையில் 2009 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் சமயத்தில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் அதில் அரசின் பொறுப்புகள்...
இந்தியாவில் கடந்த ஒரு வார காலமாக புதுவகை கொரோனா வைரஸ் தொற்று கிடு கிடுவென பரவி வருகிறது. இந்த புதுவகை தொற்று முன்பை இருந்த கொரோனா தொற்றை விட மிக அதிவேகமாக பரவும் அபாயம் உள்ளது...
தமிழக அரசு, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ‘கலைமாமணி விருது’ வழங்கி கவுரவித்துள்ளது. அவர், அந்த விருதை தன் தாய்க்குச் சமர்ப்பணம் செய்து நெகிழ்ந்துள்ளார். இது குறித்து சிவகார்த்திகேயன், ‘சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும்,இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய...