ஆதார் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: UIDAI மொத்த காலியிடங்கள்: 37 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு...
தளபதி விஜய் நடிக்க உள்ள ’தளபதி 65’ திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன் தனது...
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் விடுதலை ஆனார் என்பது தெரிந்ததே. சிறையிலிருந்து விடுதலையான வந்தவுடன் அவர் தீவிர அரசியலில் குதிப்பார் என்றும் அதிமுகவை...
இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,262 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் மிக அதிகபட்ச ஒரு நாள் பாதிப்பாகும். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்ளின்...
செயற்கை மூட்டு உற்பத்தி கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ALIMCO மொத்த காலியிடங்கள்: 37 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
வங்கிகளுக்கு 11 நாட்களில் 8 நாட்கள் விடுமுறை நாட்களாக வரவிருக்கும் நிலையில் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே வாங்கி பணிகளை முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மார்ச் 27ம் தேதியில் இருந்து ஏப்ரல் 6ஆம் தேதி வரையிலான 11 நாட்களில்...
கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளுமாறு தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கு சுகாதாரத்துறை அழைப்பு விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் சகோதரர் சதீஷ் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனை...
தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரொனா வைரஸ் கடந்த சில வாரங்களாக மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் கொரொனா வைரஸ் பரவும் வேகம் ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது இந்தியா முழுவது...
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரை அடுத்து அவருடன் நடித்த நடிகை ஒருவரும் கொரோனா வைரஸ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட இந்தியா...
தமிழகத்திலும் கொரோனா இரண்டாவது அலை ஆரம்பித்து விட்டதாகவும் எனவே அனைவரும் கொரனோ தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது....
மார்ச் 28ஆம் தேதி நடைபெறும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்...
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டிலில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: HPCL மொத்த காலியிடங்கள்: 200 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
காதல் கணவர் விபத்தில் உயிரிழந்த தகவலை கேள்விப்பட்ட இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் என்ற பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர்...
பேட்மிண்டன் விளையாடி கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த காவல்துறை அதிகாரி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி என்ற மாவட்டத்தில் காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பகவான்...
கோவையில் உள்ள வங்கி ஒன்றில் பணியாளர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த வங்கி மூடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது....