இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு – விக்ரம் சரபாய் விண்வெளி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு –...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு – விக்ரம் சரபாய் விண்வெளி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு –...
இந்தியன் ஏர் போர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய விமானப்படை (IAF-Indian Air Force) மொத்த காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை. வேலை செய்யும்...
முன்னணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அதே பெயரில் பல வேட்பாளர்கள் களம் இறங்குவது வாடிக்கையாகிவிட்டது. அதற்கு இந்த தேர்தல் விதிவிலக்கல்ல. ஒரே பெயரில் வேட்பாளர்கள் போட்டியிடுவதால் மக்கள் குழப்பத்தில்...
சூயஸ் கால்வாயில் ‘எவர் கிவன்’ கப்பல் தரை தட்டியுள்ளது உலகம் முழுவதும் சரக்கு போக்குவரத்தையே பாதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் இடையிலான சரக்கு போக்குவரத்துக்கு முக்கிய போக்குவரத்து பாதையாக சூயஸ் கால்வாய் இருந்து...
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா காலில் முதல்வர் பழனிசாமி விழுந்து கிடப்பதாக ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ள ராகுல்காந்தி தற்போது வேளச்சேரி...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கரூர் மாவட்டத்தில் நேற்றுத் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது வித்தியாசமான முறையில் காக்கா கதை சொல்லிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இது மக்களை வெகுவாக கவர்ந்தது. நாம் தமிழர்...
தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசின் தூர்தர்ஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: NAPS – Doordarshan மொத்த காலியிடங்கள்:...
தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக முருகப்பெருமான் பெற்று உள்ளார் என்பதும் முருகனை வைத்து அரசியல் செய்யும் வழக்கம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கந்த சஷ்டி கவசத்தை ஒருபுறம்...
சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற கப்பல் சிக்கிக் கொண்ட சம்பவம் உலகிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செயற்கையாக உருவாக்கப்பட்ட சூயஸ் கால்வாய் 193 கிலோமீட்டர் நீளமுடையது. இந்த கால்வாய் சரக்கு கப்பல்களில் பயணத்தை 7000...
இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,714 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த அக்டோபரில் இருந்து ஏற்பட்ட அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு ஆகும். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால்...
சேலத்தில் இன்று ஒரே மேடையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். சேலம், சீலநாயக்கன்பட்டியில் நடக்கும் இந்தக் கூட்டம் இன்று மாலை...
தமிழக முதல்வரும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தேனி மாவட்டம் போடியில் பன்னீர்செல்வம், இந்த முறை தேர்தலில் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் அங்கு தீவிர...
பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருக்கும் அண்ணாமலை, முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் அரவக்குறிச்சித் தொகுதியில் களமிறங்கியுள்ளார். அவரை எதிர்த்து கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்...
பஞ்சாப் மாநிலத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேச வந்த பாஜக எம்எல்ஏ ஒருவரை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அடித்து விரட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மத்திய அரசு சமீபத்தில் புதிய வேளாண் மசோதாவை இயற்றியதை அடுத்து மத்திய...