விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் என்ற பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 27 பேர் பலியாகினர் என்பதும் ஏழு...
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB-National Research Centre for Banana) மொத்த...
இன்று காலை (20/04/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 4,450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்து 35,600 ரூபாயாக அதிகரித்துள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருவதை அடுத்து இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் இரவு 10 மணிக்கு மேல் பொது...
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு 12.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக கொடுத்த நிகழ்வு அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. பெண்...
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பதும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பதும் தெரிந்ததே. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில்...
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB-National Research Centre for Banana) மொத்த...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடலிறக்க அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று...
சென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: சென்னை பல்கலைக்கழகம் (Madras University) மொத்த காலியிடங்கள்: 03 வேலை செய்யும் இடம்: சென்னை, தமிழ்நாடு...
உதயநிதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கிய நிலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர் விவேக்கின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் படப்பிடிப்பை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ஆர்ட்டிக்கிள் 15...
இந்தியா சென்றால் கொரோனா வைரஸ் பரவும் என்றும் அதனால் இந்தியாவுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகில் கொரோனா வைரஸால் அதிகம்...
தமிழகம் முழுவதும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பதும் ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தபடுவதை அடுத்து சென்னை மெட்ரோ...
டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற விமானம் ஒன்றில் பயணம் செய்த பயணிகள் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று டெல்லியில் இருந்து ஹாங்காங் சென்ற...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது நேற்று பத்தாயிரத்திற்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு...
சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இனி பிளாட்பாரம் டிக்கெட் கிடையாது என்றும் மூத்த குடிமக்களுக்கும் மட்டும் ஒரே ஒருவருடன் வருவதற்காக பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...