மேஷம்: இன்று ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சலும் செலவும் உண்டாகலாம். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. மாணவர்கள் மிகவும் கவனமாக அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது....
21-Apr-21 ப்லவ வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 08 புதன்கிழமை நவமி இரவு 7.52 மணி வரை பின்னர் தசமி ஆயில்யம் மறுநாள் காலை 3.54 மணி வரை பின்னர் மகம் சூலம் நாமயோகம் பாலவம்...
மேஷம் – லாபம் ரிஷபம் – ஆர்வம் மிதுனம் – முயற்சி கடகம் – தடங்கல் சிம்மம் – எதிர்ப்பு கன்னி – வரவு துலாம் – பொறுமை விருச்சி – பரிசு தனுசு –...
நீண்ட காலமாகக் கூறப்பட்டு வந்த யுபிஐ செயலிகள் மூலம் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கலாம் என்ற சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே கூகுள் பே, பேடிஎம், பிம், அமேசான் பே, போன் பே செயலிகள் மூலமாகப்...
இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய கடற்படை (Indian Navy) மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்...
ரயில்வே கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (KRCL) மொத்த காலியிடங்கள்: 18 வேலை செய்யும் இடம்:...
ரயில்வே கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் (KRCL) மொத்த காலியிடங்கள்: 15 வேலை செய்யும் இடம்:...
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மொத்த காலியிடங்கள்: 367 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
IDBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: IDBI வங்கி மொத்த காலியிடங்கள்: 06 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை மொத்த காலியிடங்கள்: 3557 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
மும்பையில் உள்ள வாங்கணி என்ற ரயில் நிலையத்தில் பார்வையற்ற பெண் ஒருவர் தனது குழந்தையுடன் நடைமேடையில் நடந்து கொண்டிருந்தபோது திடீரென அவருடன் வந்து கொண்டிருந்த குழந்தை ரயில்வே டிராக்கில் விழுந்தது. அந்த நேரம் ரயில் மிக...
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டி மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி உள்ளது. இன்றைய போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்...
இதுவரை டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்களுக்கு முடிவுகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்த நிலையில் இனிமேல் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர்கள் தங்களுடைய விடைத்தாள்களை இணையத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று தேர்வாணையம் அறிவிப்பு செய்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி...
இரண்டு மணி நேரம் ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக உட்கார்ந்து வேலை செய்தால் மாரடைப்பு வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.சமீபத்தில் மருத்துவர் அளித்த பேட்டி ஒன்றில் தன்னிடம் வந்த நோயாளி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால்...
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் இன்று தமிழகத்தில் சுமார் 11,000 பேர்களும் சென்னையில் சுமார் நான்காயிரம் பேர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது....