சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் தமிழகம் முழுவதும் பாஜக வேட்பாளர்களுக்காக தீவிரமாக பிரசாரம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் அவருக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்....
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் இந்தியாவில் நேற்று ஒரே நாளில் சுமார் 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் 35 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு ஆல்பாஸ் என்ற அரசாணையை சமீபத்தில் வெளிவந்தது. இந்த நிலையில் திடீரென பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல்...
தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை அண்டை மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்ப முடிவு செய்துள்ளதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை...
கொரோனா தொற்று பரவல் காரணமாகப் புதுச்சேரியில் ஏப்ரல் 23 முதல் 26 வரை முழு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை முதல் புதுச்சேரியில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையில் இரவு...
சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் 20% மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருவதாகவும் அந்த பேருந்துகளும் கூட்டம் இல்லாமல் குறைவான பயணிகளுடன் சென்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இரவு நேர...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்பதும் இதனை அடுத்து இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை...
உலகநாயகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும் பிரபல நடிகர் நாசரின் மனைவியுமான கமீலா நாசர் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்சியின்...
10ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு அனைவரும் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் சமீபத்தில் வெளியான பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பின்படி 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும்...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் ஒரு சில கட்டுப்பாடுகள் மற்றும் நோய் தடுப்பு ஊசி போடுவதை அதிகரிக்கலாம் என்றும் லாக்டவுன் தேவையில்லை என்றும் அம்மாநில உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த நிலையில்...
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென மருத்துவமனையிலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா...
தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து இன்று அதிகாலையிலேயே வெளியூர் செல்லும் பொதுமக்கள் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முதல் இரவு...
தமிழகத்தில் நேற்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் வெறிச்சோடி கிடந்தன தமிழக அரசு அறிவித்த இரவுநேர...
உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது என்ற அதிர்ச்சி தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் இந்தியாவில் சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது...
நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தாலும் 138 என்ற இலக்கை அடைய விளையாடிய டெல்லி அணியை தோற்கடிக்க கடைசி...