கொரனோ தடுப்பு விதிமுறைகளை சரியான முறையில் கடைபிடிக்காவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள்...
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. தினமும் மூன்றரை லட்சத்துக்கு மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் உலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து அச்சப்பட்டு வருகின்றன. அமெரிக்கர்கள் யாரும்...
ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாமா? என அனைத்து கட்சி தலைவர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை முதல் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே...
ஸ்டெர்லைட் ஆலை முன் திடீரென நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதியின் சுற்றுச் சூழல் மாசுபடுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டிய பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 100 நாட்களுக்கு...
கொரனோ வைரஸுக்கு எதிராக போராடி வரும் இந்தியாவுக்கு கூகுள் நிறுவனம் மிகப்பெரிய தொகையை வழங்க இருப்பதாக அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் சில...
பிரபல தெலுங்கு நடிகையும் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 65’ படத்தின் நாயகியுமான பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில்...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என பொய்யான செய்தி பரப்பினால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும்...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மணமகன், திருமணம் தள்ளிப் போக கூடாது என்பதால் திட்டமிட்ட தேதியில் திருமணத்தை நடத்துவதற்காக மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று கொரோனா வார்டிலேயே திருமணம் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவை...
2021 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் விருதுகள் பெறும் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் தற்போது வரை அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்கார் விருதுகள்...
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று இருபதாவது போட்டியாக டெல்லி மற்றும் ஐதராபாத் அணியில் விளையாடியது. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் டெல்லி அணியின் முன்னணி...
ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு ஆக்சிஜனை உற்பத்தி செய்தால் ஆபத்து வரலாம் என சுப்ரீம்கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா...
நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நடைபெற்றது. இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 159 ரன்கள் எடுத்ததால்...
26-Apr-21 ப்லவ வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 13 திங்கட்கிழமை சசி பகல் 12.17 மணி வரை பின்னர் பௌர்ணமி சித்திரை இரவு 11.18 மணி வரை பின்னர் சுவாதி வஜ்ரம் நாமயோகம் வணிஜை கரணம்...
மேஷம்: இன்று எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும். பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது...