Connect with us

தமிழ்நாடு

பெண்மையுடன் உள்ள பெண்கள் 30 சதவிகிதம் பேர்தான்: குருமூர்த்தியின் சர்ச்சை கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

Published

on

இந்தியாவில் உள்ள பெண்களை இழிவாகிய பேசிய துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்திக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வருகின்றன. இந்நிலையில் அவர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, பெண்கள் முன்பைப் போல இல்லை. அவர்களிடம் பெண்மை குறைந்துவிட்டது. பெண்ணிற்கும் பெண்மைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்தியாவில் பெண்மையுடன் உள்ள பெண்கள் 30 சதவிகிதம் பேர்தான் உள்ளனர் என்று சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார்.

குருமூர்த்தியின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளத்தில் குருமூர்த்திக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தவாறு உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஆடிட்டர் குருமூர்த்தி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆர்எஸ்எஸ், பாஜகவில் இருப்பவர்கள் இதுபோன்று தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் கருத்துக்களை தெரிவிப்பது தமிழ்ச் சமூகத்திற்கே விரோதமானது.

சங்க காலத்திலிருந்தே ஆணும் பெண்ணும் சமம் என்று போற்றியது தமிழகம்தான். ஒரு காலத்தில் பெண்கள் படிக்கவே கூடாது என்று வேதங்கள் சொன்னது. ஆனால், சங்க காலத்தில் தமிழகத்தில் பெண்கள் படித்ததோடு மட்டுமல்லாமல் ஒளவையார் உள்பட 40 பெண் புலவர்களும் இருந்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு கண்டனத்துக்குறியது. அவர் தனது கருத்தை பகிரங்கமாக திரும்பப் பெற வேண்டும் என்றார்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!