வேலைவாய்ப்பு

அசிஸ்டென்ட் ஜெயிலராகத் தமிழகச் சிறைத் துறையில் வேலை

Published

on

தமிழகச் சிறைத்துறையில் அசிஸ்டென்ட ஜெயிலர் காலியிடங்கள் 30 உள்ளது என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

 

வேலை: அசிஸ்டென்ட் ஜெயிலர்

 

மாதம் சம்பளம்: ரூ.35,400 – 1,12,400

வயது: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். விதவைகள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி: 09.11.2018

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியwww.tnpsc.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07.11.2018

 

 

seithichurul

Trending

Exit mobile version