Connect with us

உலகம்

எரிபொருள் விலை உயர்வால் உலகில் முதல்முறையாக கவிழ்ந்த அரசு! அவசரநிலை பிரகடனம்!

Published

on

உலகிலேயே முதல் முறையாக கஜகஸ்தான் நாட்டு அரசு எரிபொருள் விலை உயர்வு காரணமாக கவிழ்ந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் உள்ள அரசுகள் பல்வேறு காரணங்களால் கவிழ்ந்துள்ளது என்பதும் குறிப்பாக ராணுவ புரட்சி காரணமாக பல நாட்டின் அரசியல் கவிழ்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆனால் பெட்ரோல் டீசல் உள்பட எரிவாயு விலை உயர்வு காரணமாக கஜகஸ்தான் நாட்டின் பிரதமர் அஸ்கர் மாமின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை அடுத்து அந்த நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கஜகஸ்தான் நாட்டின் பிரதமர் அஸ்கர் மாமின் என்பவர் தலைமையில் ஆட்சி நடந்து வந்த நிலையில் அந்நாட்டில் கட்டுக்கடங்காத அளவுக்கு எரிவாயு விலை உயர்ந்தது. இதனை அடுத்து பொதுமக்கள் மற்றும் புரட்சியாளர்கள் போராட்டம் செய்தனர். கடுமையான போராட்டம் காரணமாக கஜகஸ்தான் பிரதமர் அஸ்கர் மாமின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் அவரது ஆட்சி கவிழ்ந்தது. உலகிலேயே ஒரு நாட்டின் அரசு எரிவாயு விலை உயர்வு போராட்டம் கவிழ்ந்தது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எரிவாயு விலை உயர்வை கண்டித்து போராட்டங்கள் நடத்திய தாக்குதலில் 18 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் 350 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் இதனை அடுத்து நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கஜகஸ்தானில் அமைதி காக்கும் பணியில் ரஷ்யாவுடன் முன்னாள் சோவியத் நாடுகளும் இணைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிடம்48 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!