கிரிக்கெட்

பாகிஸ்தானை புரட்டி எடுக்கும் புவனேஷ்வர்குமார்.. என்ன பவுலிங்!

Published

on

அபுதாபி: ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் மோசமாக திணறி வருகிறது.

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்றது. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த தற்போது பந்து வீசுகிறது.

முதலில் இறங்கிய பாகிஸ்தான் வரிசையாக இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பாகிஸ்தானின் இமாம்-உல்ஹக் 2 ரன்னில் அவுட் ஆனார்.

பஹர் ஸமான் டக் அவுட் ஆனார். இந்தியா அபாரமாக் பந்து வீசி வருகிறது.

புவனேஷ்வர்குமார் இரண்டு விக்கெட் எடுத்துள்ளார். 5 ஓவருக்கு 2 விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் 4 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவான், அம்பதி ராயுடு, தோனி, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, குல்தீப் ஆகியோர் விளையாடுகிறார்கள்.

Trending

Exit mobile version