Connect with us

இந்தியா

ஷாருக்கான் மகனுக்கு ஜாமின்: மூத்த வழக்கறிஞரின் வாதத்தால் கிடைத்தது என தகவல்!

Published

on

பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு 26 நாட்களுக்கு பின்னர் தற்போது கிடைத்துள்ள தகவல் வெளிவந்துள்ளது.

பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஆர்யன்கான் ஓரிருமுறை ஜாமீன் மனு தாக்கல் செய்த போதும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் தீவிரமாக ஆர்யன்கானுக்க்கு ஜாமின் வழங்கக்கூடாது என வாதாடியதால் நீதிபதிகள் ஜாமின் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆரியன் கானுக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்முறை ஆரியன் சார்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி அவர்கள் வாதம் செய்தார்.

அவரது வாதத்தில் ஆர்யன்கான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றும் அவரிடமிருந்து போதை பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் அவர் திறமையாக வாதாடினார். அவருடைய வாதத்தின் அடிப்படையில் போதைப்பொருள் வழக்கில் கைதான ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து இன்னும் ஒரு சில மணி நேரங்களில் ஆரியன்கான் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் போதைப் பொருள் தடுக்க அதிகாரிகள் தரப்பில் வாதாடியபோது ஆர்யன்கானுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் வெளிநாட்டுக்கு தப்பி விடுவார் என்று வாதிடப்பட்டது. இருப்பினும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் மற்றும் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆர்யன்கான் வெளிநாட்டுக்கு தப்பியோட மாட்டார் என உத்தரவாதம் கொடுத்ததாகவும், இதனையடுத்தே மும்பை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா13 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்