Connect with us

இந்தியா

காஷ்மீர் தாக்குதல்: உலக அரங்கில் பாகிஸ்தான் தனித்துவிடப்படும்!

Published

on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். உலக அரங்கில் இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என மத்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதனையடுத்து உலக அரங்கில் பாகிஸ்தான் தனித்துவிடப்படும் என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

காஷ்மீரில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ அமகது தீவரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் இதில் கலந்துகொண்ட அமைச்சர் அருண் ஜெட்லி.

அப்போது, இந்தக் கூட்டத்தில் தீவிரவாத தாக்குதல்கள் குறித்துப் பல விவாதங்கள் நடைபெற்றது, அனைத்தையும் வெளியில் பகிரமுடியாது. உலக அரங்கில் பாகிஸ்தானை தனித்து விட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் உள்ளது.

புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மிகப்பெரிய விலையைக் கொடுப்பார்கள். பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தும் திரும்ப பெறப்படுகிறது என அருண் ஜெட்லி தெரிவித்தார். ஆனால் தங்களுக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தன் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்1 நாள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்1 நாள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்1 நாள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்1 நாள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்1 நாள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்1 நாள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்1 நாள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!