Connect with us

உலகம்

300 மில்லியன் ஊழியர்களை வேலையை செய்யும் செயற்கை நுண்ணறிவு: அதிர்ச்சி சர்வே

Published

on

உலகம் முழுவதும் 300 மில்லியன் ஊழியர்கள் செய்யும் வேலையை செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் செய்ய வாய்ப்பு இருப்பதாக சர்வே ஒன்றின் முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது செயற்கை நுண்ணறிவு கருவிகள் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்டது என்பதும் முக்கியமாக தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை முழுவதுமாக இந்த செயற்கை நுண்ணறிவால் கையகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

#image_title

இந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் அவ்வளவு புத்திசாலித்தனமாக இல்லை என்றும் கூறப்பட்டாலும் எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பம் 300 மில்லியன் ஊழியர்கள் செய்யும் வேலையை செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அலுவலக நிர்வாகத்தில் 46%, சட்ட தொழிலில் 44% மாற்றப்படும் என்றும் இந்த துறையில் உள்ளவர்கள் பலர் வேலை இழப்பார்கள் அல்லது புதியதாக வேலைக்கு எடுக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் கடந்த 1940 ஆம் ஆண்டு இருந்த வேலைகளை விட தற்போது 60% புதிய வேலைகள் அதிகரித்து உள்ளது என்றும் எனவே இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் முடியுமா என்பது குறித்து ஆராய வேண்டும் என்றும் அந்த சர்வே தெரிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இன்னும் அதிகரிக்கும் என்றாலும் வேலை வாய்ப்புகளும் இந்த துறையில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு தொழில்நுட்பம் புதிதாக அறிமுகம் செய்யும்போது சில சாதக பாதகங்கள் இருக்கத்தான் செய்யும் என்றும் இந்த அறிக்கை கூறியுள்ளது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!