Connect with us

இந்தியா

இந்தியாவில் கொரோனா 4வது அலை.. மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்?

Published

on

இந்தியாவில் கொரோனா வைரஸ் 4வது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதன் காரணமாக மீண்டும் ஊழியர்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறையை பின்பற்ற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது சீனாவில் அளவுக்கு அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் தினமும் கோடிக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் உயிரிழந்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சீனாவிலிருந்து உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு இருப்பதால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனா உள்பட மொத்தம் ஐந்து நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது என்பதும், அனைத்து மாநில அரசுகளும் இதை கடைபிடித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா 4வது அலை ஏற்பட்டால் மீண்டும் மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம் நிலை ஆரம்பிக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக விருந்தோம்பல், சுற்றுலா, போக்குவரத்து, ரியல் எஸ்டேட் துறையில் உள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறைக்கு மாற்ற ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Indian workers work longest compared to other countryஆனால் அதே நேரத்தில் மருத்துவ வல்லுநர்கள் இத்தகைய யூகங்களை மறுத்துள்ளனர். இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளதால் இனி எத்தனை அலைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம் முறை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக பல நிறுவனங்கள் அறிவித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!