Connect with us

உலகம்

துருக்கி, சிரியா மக்களுக்கு கைகொடுத்த சுந்தர் பிச்சை, டிம் குக்.. என்ன சொல்லியிருக்கிறார் பாருங்கள்?

Published

on

துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய நிலநடுக்கங்க சந்தித்துள்ள நிலையில் இந்த நிலநடுக்கம் காரணமாக இரு நாட்டின் பொருளாதாரம் சீர்குலைத்துள்ளது. இந்த நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் ஆகியோர், துருக்கி, சிரியா மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகளில் வரலாறு காணாத நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சுமார் 6,000க்கும் அதிகமானவர்கள் உயிர் இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆகி உள்ளதை அடுத்து இந்த மீட்பு பணியை முடிக்கவே பல மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளுக்கும் முதல் நாடாக இந்தியா உதவி செய்துள்ள நிலையில் சீனா உள்பட மற்ற அனைத்து நாடுகளும் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு உதவி செய்ய பெரிய நிறுவனங்களும் முன்வந்துள்ளன. குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிய போது ’துருக்கி சிரியா நாட்டில் பேரிடரில் சிக்கித் தவித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். மேலும் அந்த பகுதி மக்களுக்கு கூகுள் நிறுவனம் தொடர்ந்து SOS அலர்ட் உதவிகளை வழங்கும் என்றும் மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கூகுள் வழங்க தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் டிக் குக் தனது டுவிட்டர் பக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆப்பிள் உடன் இருக்கும் என்றும் பேரிடர் மீட்பு பணியில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோல் மற்ற நிறுவனங்களும் துருக்கி மற்றும் சிரியாவுக்கு தேவையான உதவிகளை செய்ய முன்வந்துள்ளதாகவும் பல நிறுவனங்கள் மருந்து பொருட்கள் உணவுப் பொருள்கள் ஆகியவற்றை அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

உலகிலேயே மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக துருக்கி நிலநடுக்கம் கருதப்பட்டு வரும் நிலையில் இந்தியா பட உலக மக்கள் துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு கை கொடுத்து உதவி வருவது பெரும் ஆறுதலை அளித்துள்ளது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!