இந்தியா

நவம்பர் 2 முதல் திறக்கப்படம் பள்ளிகள்.. எப்படி தெரியுமா?

Published

on

ஆந்திர பிரதேசத்தில் உள்ள பள்ளிகள் நவம்பர் 2-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

நவம்பர் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டாலும், ஒரு நாள் விட்டு, ஒரு நாள் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டி வரும் தெர்விக்கப்பட்டுள்ளது.

அதாவது, 1,3,5,7-ம் வகுப்புகள் படிக்கும் மாணவர்கள் ஒரு நாள் பள்ளிக்கு வந்தால், அடுத்த நாள் 2,4,6,8-ம் வகுப்பு மாணவர்கள் வர வேண்டும். இடைப்பட்ட ஒரு நாள் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவே 750-க்கும் அதிகமாக படிக்கும் பள்ளிகளில் மாணவர்கள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என்பது போல அட்டவணை போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version