இந்தியா
ஆந்திராவில் 6,096, கர்நாடகாவில் 14,859 பேர் கொரோனாவால் பாதிப்பு!
ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 6,096 கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இன்று ஆந்திராவில் 20 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும் ஆந்திராவில் தற்போது கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டு 35,592 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் ஆந்திராவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,48,231 என்றும், கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 7,373 என்றும், கொரோனாவில் இருந்து குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 9,05,266 என்றும், அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதேபோல் கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 14,859 கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இன்று ஆந்திராவில் 78 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும் ஆந்திராவில் தற்போது கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டு 1,07,315 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் ஆந்திராவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,24,509 என்றும், கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 13,190என்றும், கொரோனாவில் இருந்து குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 10,03,985 என்றும், அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.