Connect with us

இந்தியா

தந்தை பெயரில் தனிக்கட்சி தொடங்கினார் முதல்வரின் சகோதரி!

Published

on

ஆந்திர மாநில முதல்வராக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரர் தெலுங்கானாவில் தனிக்கட்சி தொடங்கியதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஒய்எஸ்ஆர் என்ற கட்சியை தொடங்கினார் என்பதும் தற்போது அவர் ஆட்சியில் உள்ளார் என்பதும் தெரிந்ததே. அவரது ஆட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானாவில் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா என்பவர் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். தனது தந்தை ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி பிறந்த நாளில் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி என்ற புதிய கட்சியை அவர் தொடங்கியுள்ளார்.

தெலுங்கானாவில் கடந்த 7 ஆண்டுகளில் முதல்வர் சந்திரசேகரராவ் தவிர வேறு எந்த குடும்பமும் வறுமையில் இருந்து மீளவில்லை என்று அவர் கட்சி தொடங்கிய நாளில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அரசு தனது வாக்குறுதியை அனைத்தையும் மறந்து விட்டது என்றும் தெலுங்கான மக்களின் கனவுகள் முழுவதும் சிதைந்து விட்டதாகவும் அவர் கூறினார். தெலுங்கானா மாநிலத்தில் ஏழை எளியவர்கள் இன்னும் ரேஷன் கார்டுகள், தங்குமிடம், மருத்துவ மனை வசதி ஆகியவை இல்லாமல் சிரமப்படுவதாகவும், இந்த ஏழு ஆண்டுகளில் சந்திரசேகர் ராவின் ஆட்சியால் பொதுமக்கள் மிகவும் வறுமையில் இருந்து மீளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் சந்திரசேகரராவ் குடும்பம் எல்லாவற்றையும் சுரண்டிக்கொண்டு செல்வச் செழிப்புடன் இருப்பதாகவும் தெலுங்கானா மக்களை அவரது ஆட்சியில் இருந்து மீட்க வேண்டும் என்பதே தனது கட்சியின் நோக்கம் என்றும் ஷர்மிளா கூறியுள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி ஆந்திராவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தெலுங்கானாவில் ஷர்மிளா தலைமையில் ஆட்சி நடக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!