Connect with us

இந்தியா

நம்பர் 1 பணக்காரர் ஆவது எப்போது? ஆனந்த் மஹிந்திரா கூறிய ஆச்சரியமான பதில்!

Published

on

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் எப்போது ஆவீர்கள் என ட்விட்டர் பயனாளி ஒருவர் கேட்ட கேள்விக்கு பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கூறிய பதில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, மஹிந்திரா&மஹிந்திர்ரா நிறுவனத்தின் தலைவர் என்பதும், அவர் எப்போதும் டுவிட்டரில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் சில அரிய வகை வீடியோக்களை வெளியிட்டு அந்த வீடியோவில் இருப்பவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் சில சமயம் உதவிகளையும் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் ஒரு தொழிலதிபர் என்பதையும் தாண்டி ஒரு சமூக ஆர்வலர் என்ற நோக்கத்தில் அவரது டுவிட்டர் பக்கத்திற்கு மில்லியன் கணக்கான பயனாளிகள் உள்ளனர்.

anand mahindraஇந்த நிலையில் டுவிட்டர் பயனாளி ஒருவர் தற்போது நீங்கள் இந்தியாவின் 73வது பணக்காரராக இருக்கிறீர்கள். எப்போது நீங்கள் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் ஆவீர்கள் என்று கேட்கிறார். அதற்கு ஆனந்த் மஹிந்திரா பதிலளித்த போது ’உண்மை என்னவென்றால் நான் ஒருபோதும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் ஆக மாற மாட்டேன், ஏனெனில் எனக்கு அதில் விருப்பமும் இல்லை என்று கூறியுள்ளார். தற்போது ஆனந்த் மஹிந்திரா இந்திய அளவில் 73வது பணக்காரராகவும் உலக அளவில் 1,382 ஆவது பணக்காரராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஞாயிற்றுக்கிழமை என்றால் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதை கடைபிடித்து வருகிறேன் என்றும் குடும்பத்தினரின் கையை பிடித்துக்கொண்டு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர்கள் பலர் குடும்பத்தை கவனிக்காமல் தொழிலே கதி என்று இருக்கும் நிலையில் ஆனந்த் மஹிந்திரா அவர்கள் தொழிலையும் கவனித்துக் கொண்டு குடும்பத்தையும் சிறப்பாக கவனித்து வருவதற்கு பல நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வணிகம்5 நிமிடங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்16 நிமிடங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா8 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்9 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு11 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!