Connect with us

உலகம்

பணிநீக்க நடவடிக்கைக்கு பின் நல்ல செய்தி சொன்ன கூகுள்.. மகிழ்ச்சியில் ஊழியர்கள்..!

Published

on

கூகுள் நிறுவனம் சமீபத்தில் மிகப்பெரிய அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் தற்போது ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பணி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் சமீபத்தில் பணி நீக்க நடவடிக்கை எடுத்ததை யாராலும் நம்பவே முடியவில்லை. கூகுளில் வேலைக்கு சேர்ந்து விட்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருந்த நிலையில் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டது ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பணிநீக்கு நடவடிக்கைகள் பின்னர் தற்போது கூகுள் நிறுவனம் பதவி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் சீனியர் ஊழியர்கள் பதவி உயர்வை பெறுவார்கள் என்றும் சம்பள உயர்வையும் பெறுவார்கள் என்றும் கூகுள் செயல்முறை மேலாளர் தெரிவித்துள்ளார்.

கூகுள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் நிறுவனம் என்பதால் அதற்கேற்ப வகையில் ஊழியர்களுக்கும் மரியாதை தர முடிவு செய்துள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் செயல் திறன் மதிப்பாய்வு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி ஊழியர்களின் மதிப்பீடுகள் கணிக்கப்பட்டு அவர்களுக்கு மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும் என்றும் அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் இந்த மாதம் அதிக ஊழியர்கள் பதவி உயர்வு பெறுவார்கள் என்றும் சம்பள உயர்வு பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

செலவு குறைப்பு நடவடிக்கையாக கடந்த ஜனவரி மாதம் 12,000 ஊழியர்களை கூகுள் பணி நீக்கம் செய்த நிலையில் தற்போது ஊழியர்களுக்கு பதவி உயர்வு குறித்த மின்னஞ்சலை அனுப்பி இருப்பது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உழைக்கும் சீனியர் ஊழியர்களுக்கு தரும் மரியாதையாக இந்த பதவி உயர்வு பார்க்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. மேலும் பதவி உயர்வு பெறும் ஊழியர்களை தேர்வு செய்வதில் அந்தந்த பிரிவின் மேனேஜர்கள் முக்கிய பணியாற்றுவார்கள் என்றும் கூறப்படுகிறது. எனவே உங்கள் மேனேஜர் உங்களை நல்ல மதிப்பெண்கள் போட்டு வைத்திருந்தால் உங்களுக்கு நிச்சயம் பதவி உயர்வு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!