Connect with us

வணிகம்

உஷார்.. இன்று முதல் உங்கள் தினசரி வாழ்க்கையைப் பாதிக்கும் புதிய மாற்றங்கள்!

Published

on

2021, ஆகஸ்ட் மாதம் இன்னும் 3 நாளில் முடிவடைய உள்ளது. செப்டம்பர் மாதம் ஆதார்- பாண் இனைப்பு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உள்பட பல்வேறு சேவைகளில் மாற்றம் ஏற்பட உள்ளது.

இந்த மாற்றங்கள் உங்கள் தினசரி வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே முன்கூட்டியே இதை படித்து கவனமாக இருங்கள் என bhoomitoday.com கேட்டுக்கொள்கிறது.

சமையல் எரிவாயு

கடந்த சில மாதங்களாக சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தி வருவது இல்லத்தரசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது தெரிந்ததே. குறிப்பாக கடந்த ஒரு ஆண்டுக்குள் ரூபாய் 285 சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது என்பதும் கடந்த ஆண்டு சுமார் 600 ரூபாய் இருந்த சிலிண்டர் தற்போது நேற்றுவ் வரை ரூபாய் 875.50 என விற்பனையாகி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று முதல் மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 25 உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூபாய் 25 இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளதை அடுத்து ரூபாய் 900.50 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது. இதே ரீதியில் சென்றால் இன்னும் ஒரு சில மாதங்களில் ரூ.1000 என சிலிண்டர் விலை உயரும் அபாயம் உள்ளது.

ஆதார் – பிஎப் இணைப்பு

பிஎப் கணக்கின் UAN எண்ணில் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், செப்டம்பர் மாதம் முதல் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தால் உங்கள் பிஎப் கணக்கில் பணத்தைச் செலுத்த முடியாது. இதை அமலுக்குக் கொண்டு வர அண்மையில் சமூக பாதுகாப்பு சட்டப்பிரிவு 142-ல் புதிய மாற்றத்தைச் செய்தது வருங்கால வைப்பு நிதி ஆணையம். ஓய்வுக் காலத்தில் பிஎப் நிதியைத் திரும்பப் பெற வேண்டும் என்றால் ஆதார் எண்ணை பிஎப் கணக்குடன் இணைப்பது கட்டாயம் ஆகும்.

எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி 2021 செப்டபம்ர் 30-ம் தேதிக்குள், தங்களது அனைத்து வாடிக்கையாளர்களும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லை எனில் வாடிக்கையாளர் பெற்றுவந்த வங்கி சேவைகள் எதையும் இணைக்கும் வரை பயன்படுத்த முடியாது.

செக்

ஆர்பிஐ புதிய வழிகாட்டுதல்களின் படி 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு செக் விநியோகித்தால், அதை வங்கிக்குத் தெரியப்படுத்த வேண்டும். இல்லை என்றால் அந்த செக் செல்லாமல் போய்விடும். மேலும் படிக்க..

ஜிஎஸ்டி

சரக்கு மற்றும் சேவை வரி ஜிஎஸ்டி தாக்கல் செய்யும் வணிகர்களுக்கு, ஜிஎஸ்டிஆர் 1 தாக்கல் செய்ய செப்டம்பர் மாதம் முதல் Rule-59(6) கட்டாயம் பின்பற்றப்படும். அதன்படி ஜிஎஸ்டிஆர் 3பி தாக்கல் செய்யாதவர்களால் ஜிஎஸ்டிஆர் 1 படிவத்தைத் தாக்கல் செய்ய முடியாது.

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!