தமிழ்நாடு

கஜா புயல் நிவாரண நிதி.. அஇஅதிமுக சார்பில் 1 கோடி ரூபாய் காசோலை: ஓபிஎஸ்

Published

on

கஜா புயல் பாதிப்புகளின் மறு சீரமைப்பு பணிகளுக்காகத் தமிழ் நாடு முதல்வர் சார்பில் பொது மக்கள், பிரபலங்கள், தொழில் அதிபர்கள் மூலம் நிதி திரட்டப்பட்டு வரும் நிலையில் அஇஅதிமுகக் கட்சி சார்பில் நேற்று 1 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.

அதை டிவிட்டர் பதிவில் தெர்வித்துள்ள ஓபிஎஸ் “கஜாபுயல் நிவாரண நிதிக்காக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களிடம், “அஇஅதிமுகச் சார்பில் 1 கோடி” ரூபாய்க்கான காசோலையை வழங்கினேன். #AIADMK #GajaCycloneRelief” எனக் குறிப்பிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version