Connect with us

உலகம்

பணி நீக்கத்திற்கு பின் சுந்தர் பிச்சை எடுத்த அதிரடி நடவடிக்கை: கூகுள் ஊழியர்கள் அதிர்ச்சி!

Published

on

கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்த சுமார் 12000 ஊழியர்கள் சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை மேலும் ஒரு நடவடிக்கையை எடுத்து இருப்பது தற்போது கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் ,வட்டி உயர்வு ஆகியவை காரணமாக பெரும் நிறுவனங்கள் லாபம் ஈட்ட முடியாமல் இருந்தன. இதனை அடுத்து உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்தன.

நிறுவனங்களின் செலவை குறைக்கவும், வருவாய் அதிகரிக்கவும் வேலை நீக்க நடவடிக்கை தவிர வேறு வழியில்லை என கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் விளக்கம் அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கூகுள் நிறுவனத்தின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் சுமார் 12000 ஊழியர்கள் வேலை நீ க்கம் செய்யப்பட்டனர். கூகுள் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 6 சதவீதம் வேலை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இன்னும் சிலர் வேலை நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

google layoff

கூகுள் நிறுவனத்தின் இந்த நிலைமைக்கு நான் முழு பொறுப்பேற்க்கிறேன் என்றும் வேறு வழியின்றி 12000 ஊழியர்களை குறைக்க முடிவு செய்துள்ளோம் என்றும் நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு தனித்தனியாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்திருந்தார். திறமை வாய்ந்த சிலரிடமிருந்து விடை பெறுவதால் நாங்கள் மிகவும் வருந்துகிறோம் என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியின் விகிதம் குறைவதால் வேறு வழியில்லாமல் இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பணிநீக்க நடவடிக்கையை அடுத்து தற்போது மேலும் ஒரு அதிரடி நடவடிக்கையாக கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளின் வருடாந்திர போனஸ் குறைக்கப்படும் என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஊழியர்கள் போனஸ் மற்றும் மானியங்கள் பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் காரணமாக போனஸ் குறைக்கப்படும் என்றும் மானியங்கள் கிட்டதட்ட நிறுத்தப்படும் என்றும் சுந்தர் பிச்சை கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதிடம்1 மணி நேரம் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!