தமிழ்நாடு

முதல்வர் கூட்டிய சிறப்பு கூட்டத்திற்கு பின் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சிறப்பு கூட்டம் ஒன்றைக் கூட்டினார். சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட முக்கிய அமைச்சர்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது:

 

 

 

seithichurul

Trending

Exit mobile version