Connect with us

உலகம்

தலைமறைவானார் ஆப்கன் அதிபர்: போர் முடிவுக்கு வந்ததாக தாலிபான் அறிவிப்பு!

Published

on

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படை விலக்கப்பட்டதில் இருந்தே தாலிபான்கள் கை ஓங்கிவந்த நிலையில் தற்போது தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உள்பட முக்கிய நகரங்களை பிடித்துவிட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு ஜனாதிபதி மாளிகையை தனது கட்டுப்பாட்டுக்குள் தாலிபான்கள் கொண்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டதாகவும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் நாடு முழுவதும் வந்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆப்கன் நாட்டை குறிப்பாக காபூல் நகரை ரத்தக்களறி ஆக்க விரும்பவில்லை என்பதால் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார். அவர் தற்போது தஜகிஸ்தான் என்ற நாட்டில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஆப்கன் அதிபர் தனது இருப்பிடத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆப்கன் நாட்டில் போர் முடிவுக்கு வந்து விட்டதாக தாலிபான்கள் அறிவிப்பு செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் உள்பட பெரிய நகரங்களை எந்தவித எதிர்ப்புமின்றி தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதை எடுத்து விரைவில் தாலிபான்கள் ஆட்சி அங்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கன் நாடு முழுவதுமே தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விரைவில் ஐநா ஆலோசிக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியா உள்பட பல நாடுகள் தற்போது ஆப்கனில் தூதரகத்தை மூடிவிட்டதாகவும், ஆப்கனில் இருந்த 129 இந்தியர்கள் நேற்றிரவு பத்திரமாக டெல்லி வந்தடைந்தனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

வணிகம்3 மணி நேரங்கள் ago

ரிலையன்ஸ் ஜியோ 5 ஜி அப்கிரேட் பிளான் இப்போது ரூ.51 முதல்! முழு விவரம்!

பிற விளையாட்டுகள்4 மணி நேரங்கள் ago

ஜான் சீனா WWE போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்! கடைசி போட்டி எப்போது?

heart attack
ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

மாரடைப்பைத் தடுக்க மருத்துவர்கள் சொல்லும் 10 வழிகள்!

பல்சுவை5 மணி நேரங்கள் ago

தேசிய மன்னிப்பு நாள்: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் தாக்கம்

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

சிவப்பு இறைச்சி உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா? ஆய்வு முடிவுகள்

வணிகம்7 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை மாற்றமில்லை (07/07/2024)!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

வீட்டிலிருந்தபடியே பெண்கள் கைநிறைய பணம் சம்பாதிக்க 5 வேலைகள்!

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஜூலை 7, 2024)

அழகு குறிப்பு17 மணி நேரங்கள் ago

முகச்சுருக்கத்தைத் தடுத்து இளமையைப் பெறுங்கள் – இயற்கை வழிமுறைகள்!

கிரிக்கெட்17 மணி நேரங்கள் ago

டி20 உலக சாம்பியன் இந்திய அணி, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்வி!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் ரூ.1000 கோடி முதலீடு செய்யும் கேப்ஜெமினி! 5000 ஐடி வேலை தேடுபவர்களுக்கு ஜாக்பாட்!

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு சேர்க்கை 2024: முழு விவரம்

வணிகம்5 நாட்கள் ago

முதல் முறையாக ஜிஎஸ்டி வருவாயை அறிவிக்காத மத்திய அரசு! என்ன காரணம்?

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

NMDC ஆணையத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 80+

வேலைவாய்ப்பு4 நாட்கள் ago

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 100+

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் சிசு இறப்பு விகிதம் 9 க்கும் கீழ் குறைத்து சாதனை!

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டங்களை தமிழில் சொல்வது எப்படி? சாமானிய மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னையில் பானி பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம்: சோதனை தீவிரம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு: 8326 காலி பணியிடங்கள்!

வணிகம்1 நாள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!06-07-2024