சினிமா

செம்பருத்தி சீரியலில் நடிக்கும் ஆதித்யா(கார்த்திக் ராஜ்) மனைவியின் புகைப்படம் வெளியானது!

Published

on

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் “செம்பருத்தி“ சீரியல். இந்தச் சீரியலில் ஹீரோவாக ஆதித்யா என்றும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் கார்த்திக் ராஜ்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான “கனா காணும் காலங்கள்“ மற்றும் “ஆபீஸ்“ என்ற தொடரிலும் முக்கியக் கதாபாத்தில் நடித்திருந்தார்.

இந்தச் சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். அதன் பின்னர் “ஜோடி நம்பர் 1“ என்ற ஹோவில் நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார்.

இவர் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே யாஷினி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் நான்கு ஆண்டுகள் எந்த ஒரு சீரியலிலும் நடிக்கவில்லை. இவர் யார் எனத் தெரியாத நிலையில் இருந்தபோது தற்போது இவராது மனைவி யாஷினி வெளியாகியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version