Connect with us

இந்தியா

ஹிண்டர்பர்க் அறிக்கையால் எந்த பாதிப்பும் இல்லை.. முழுமையாக விண்ணப்பத்தை பெற்ற அதானி எஃப்பிஓ!

Published

on

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டர்பர்க் என்ற அமைப்பு அதானி குழுமம் மீது குற்றச்சாட்டு கூறிய நிலையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தின. இந்த நிலையில் 20 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எஃப்பிஓ முழுமையாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதால் அதானி நிறுவனத்துக்கு ஹிண்டர்பர்க் அறிக்கையால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டர்பர்க் அதானி நிறுவனங்களின் மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் காரணமாக பங்குச் சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்தது. அதானி நிறுவனத்தின் பங்குகள் சுமார் 20 முதல் 25 சதவீதம் சரிந்த நிலையில் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நிதியினை திரட்ட அதானி நிறுவனம் எஃப்பிஓ வெளியிட திட்டமிட்டு வெளியிட்டது.

சரியாக ஹீண்டர்பேக் நிறுவனத்தின் அறிக்கை வெளிவந்த இரண்டாவது நாளில் இந்த எஃப்பிஓ வெளியான நிலையில் ஹிண்டர்பெர்க் அறிக்கையால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் முழுமையாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதானி குழுமத்தின் எஃப்பிஓ 1.1 மடங்கு அதிகமாக விண்ணப்பத்தை பெற்றுள்ளதாகவும் ஹிண்டர்பெர்க் அறிக்கையால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை பட்ஜெட் வெளியாகும் நிலையில் அதானி நிறுவனங்களின் பங்குகள் மீண்டும் ஏற்றத்தில் இருக்கும் என்றும் முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அதானி எஃப்பிஓ தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து 1.26 மடங்கு விண்ணப்பத்தினை பெற்றுள்ளதாகவும், முதலீட்டாளர்களிடம் இருந்து 3.26% பங்கும், ஊழியர்கள் தரப்பில் 52% விண்ணப்பமும், சில்லறை முதலீட்டாளர்கள் பிரிவில் 11% விண்ணப்பத்தினையும் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

3112 – 3276 ரூபாய் என அதானி எஃப்பிஓ விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து சிறிதளவு குறைந்தாலும் விரைவில் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்19 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!