சினிமா
முதல் முறையாக ரம்பாவின் மகனுடைய வைரலாகும் புகைப்படம் !
தென்னிந்திய சினிமாவில் 2000 ஆண்டுகளில் முன்னணி நடிகை திகழ்ந்தவர் ரம்பா. இவர் 2010 ம் ஆண்டுக் கனடா தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.
சமீபத்தில் மூன்றாவதாக ராம்பாவுக்கு ஆண் குழaந்தை பிறந்தது. தீபாவளியை யொட்டி தற்போது தனது கணவர், மகள்கள் மற்றும் மகன் இருக்கும் ஒரு குடும்பப் போட்டோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.