சினிமா

நடிகை மைனாவை நள்ளிரவில் ஹோட்டல் அறையில் கன்னத்தில் ஓங்கி அறைந்த நடிகர்!

Published

on

தொட்ர படத்தில் வில்லனாக அறிமுகமாகி இருப்பவர் எம்.எஸ்.குமார் இவரைப் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகை நள்ளிரவில் ஹோட்டல் அறைக்கு வரவழைத்துக் கன்னத்தில் ஓங்கி அறைவிட்ட சம்பவம் நடந்துள்ளது.

இது உண்மைதான் என்பதும், அதற்கான காரணமும் இப்படியெல்லாம் கூட நடக்குமா எனக் கேட்டவர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

சமீபத்தில் ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்து, மதுராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக இரண்டாவது வாரமும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் தொட்ரா படம்.

தொட்ரா படத்தின் ஒரு காட்சியில் எம்.எஸ்.குமார் சூசனை கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும். விளையாட்டுக்காகக் கூடப் பெண்களை அடிக்கக் கூடாது என்று நினைப்பவர். அவர் போய்ச் சூசனை அறைய சொல்லியுள்ளனர்.

இரவு 10 மணியாகிவிட்ட நிலையிலும் சூசன் அழைத்ததால் மதுராஜும், குமாரும் அவரின் அறைக்குச் சென்றுள்ளனர். அங்குச் சூசன் கூறியதை கேட்டு குமார் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தார்.

தொட்ரா படத்தில் இவரின் நடிப்பைப் பார்த்துவிட்டு பலர் தங்கள் படங்களில் நடிக்க அழைக்கின்றனராம். ஆனால் எடுத்தோம் கவிழ்த்தோம் எனத் தேர்வு செய்யாமல் நல்ல கதைகளில் நடித்து நிலைக்க வேண்டும் என்பதே விருப்பம் என்கிறார் எம் எஸ் குமார்.

seithichurul

Trending

Exit mobile version